“கைது செய்தாலும் அறவழிப் போராட்டம் தொடரும்” என அபிஜித் தீப்கே அறிவிப்பு
மாணவர்களுக்கு எதிரான அநீதி, தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவைக் கண்டித்துச் சமூக வலைதளங்களில் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ என்ற பெயரில் அபிஜித் தீப்கே தொடங்கிய கணக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.… Read More »“கைது செய்தாலும் அறவழிப் போராட்டம் தொடரும்” என அபிஜித் தீப்கே அறிவிப்பு
