Skip to content

அமைச்சர் செந்தில்பாலாஜி

கோவை திமுக மாஜி நிர்வாகியின் குடும்பத்தினருக்கு அமைச்சர் ஆறுதல்….

  • by Authour

கோவை மாநகர் மாவட்ட இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் மோகன்குமார் மறைவையொட்டி, மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்  செந்தில்பாலாஜி அவரது இல்லத்திற்கு சென்று  மோகன்குமார் படத்திற்கு மாலை அணிவித்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல்… Read More »கோவை திமுக மாஜி நிர்வாகியின் குடும்பத்தினருக்கு அமைச்சர் ஆறுதல்….

கரூர், கிருஷ்ணராயபுரம் தொகுதிகளில் நாளை சுற்றுப்பயணம்.. நேரடியாக மனுக்களை பெறுகிறார்

கரூர் மாவட்ட திமுக செயலாளரும், தமிழக மின்சார துறை அமைச்சருமான வி. செந்தில் பாலாஜி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு… கரூர் மற்றும் கிருஷ் ணாபுரம் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை… Read More »கரூர், கிருஷ்ணராயபுரம் தொகுதிகளில் நாளை சுற்றுப்பயணம்.. நேரடியாக மனுக்களை பெறுகிறார்

சாப்டீங்களா?… மின் ஊழியரிடம் நலம் விசாரித்த அமைச்சர் செந்தில் பாலாஜி..

  • by Authour

பெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட தொடர் மழையால் விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. சில இடங்களில் மரங்கள் விழுந்தும் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மின் பாதிப்பு… Read More »சாப்டீங்களா?… மின் ஊழியரிடம் நலம் விசாரித்த அமைச்சர் செந்தில் பாலாஜி..

காலை-மாலை ஆய்வு, ஆலோசனை .. 3 நாட்களாக விழுப்புரத்தில் முகாமிட்டிருக்கும் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி

  • by Authour

பெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட தொடர் மழையால் விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. சில இடங்களில் மரங்கள் விழுந்தும் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மின் பாதிப்பு… Read More »காலை-மாலை ஆய்வு, ஆலோசனை .. 3 நாட்களாக விழுப்புரத்தில் முகாமிட்டிருக்கும் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி

10 ஆயிரம் மின் பணியாளர்கள் தயார் நிலை.. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

வங்கக் கடலில் பெஞ்சல் புயல் உருவானதை தொடர்ந்து தமிழ்நாடு மின்வாரியம் சார்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, தமிழக மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது,… Read More »10 ஆயிரம் மின் பணியாளர்கள் தயார் நிலை.. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

புயல் காரணமாக 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம்..

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்டுள்ள அறிவிப்பு.. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M. K. Stalin அவர்களின் ஆணைக்கிணங்க, பெஞ்சல் புயல் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில்… Read More »புயல் காரணமாக 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம்..

பெஞ்சல் புயல்…. மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு..

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைமை அலுவலக வளாகத்தில் 24X7 செயல்பட்டு வரும் மின்னகம் – மின் நுகர்வோர் சேவை மையத்தின் செயற்பாடுகள் மற்றும் பெஞ்சல் (FENGAL) புயலை எதிர்கொள்வதற்காக, தமிழ்நாடு… Read More »பெஞ்சல் புயல்…. மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு..

கரூர், கிருஷ்ணராயபுரம் தொகுதிகளில் நாளை சுற்றுப்பயணம்.. நேரடியாக மனுக்களை பெறுகிறார்

  • by Authour

கரூர் மாவட்ட திமுக செயலாளரும், தமிழக மின்சார துறை அமைச்சருமான வி. செந் தில் பாலாஜி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு… கரூர் மற்றும் கிருஷ் ணாபுரம் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பொது மக்களிடம் கோரிக்கை… Read More »கரூர், கிருஷ்ணராயபுரம் தொகுதிகளில் நாளை சுற்றுப்பயணம்.. நேரடியாக மனுக்களை பெறுகிறார்

3 ஆண்டில் 1, 69, 564 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு.. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

  • by Authour

தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்  வி. செந்தில் பாலாஜி இன்று அறிக்கை  வௌியிட்டுள்ளார். அறிக்கையில் கூறியதாவது… தமிழ்நாட்டில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட இந்தியாவிலேயே முதன் முறையாக 1989-1990 ஆண்டில் உழவர்களுக்கு இலவச மின்சாரத்… Read More »3 ஆண்டில் 1, 69, 564 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு.. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

கரூர் விஷன் 2030 சார்பில் மராத்தான்.. அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார்..

  • by Authour

2030-ஆம் ஆண்டுக்குள் கரூரின் வா்த்தக இலக்கு ரூ.50 ஆயிரம் கோடியை அடையும் வகையில், விஷன் – 2030 50k என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கரூரில்… Read More »கரூர் விஷன் 2030 சார்பில் மராத்தான்.. அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார்..

error: Content is protected !!