Skip to content

அமைச்சர் மகேஸ்

மத்திய அரசின் வஞ்சகத்தை இளம் தலைமுறை வாக்காளர்களுக்கு எடுத்து கூறுவோம்… அமைச்சர் மகேஸ்

பள்ளி கல்வித்துறை அமைச்சரும் திமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், திருச்சி தெற்கு மாவட்ட திமுகவில் திருவெறும்பூர் மணப்பாறை திருச்சி கிழக்கு ஆகிய மூன்று… Read More »மத்திய அரசின் வஞ்சகத்தை இளம் தலைமுறை வாக்காளர்களுக்கு எடுத்து கூறுவோம்… அமைச்சர் மகேஸ்

திருச்சி தேர்வு மையத்தில் அமைச்சா் மகேஸ் திடீர் ஆய்வு

தமிழ்நாடு முழுவதும் இன்று  பிளஸ்1 தேர்வு  தொடங்கியது. இந்த தேர்வை தமிழ்நாட்டில் உள்ள 7 ஆயிரத்து 557 பள்ளிகளில் இருந்து, 3 லட்சத்து 89 ஆயிரத்து 423 மாணவர்கள், 4 லட்சத்து 28 ஆயிரத்து 946… Read More »திருச்சி தேர்வு மையத்தில் அமைச்சா் மகேஸ் திடீர் ஆய்வு

புதிய கல்வி கொள்கை உருவாக்கும் முன் தமிழகத்தின் ஆலோசனை கேட்டிருக்க வேண்டும்- அமைச்சர் மகேஸ் பேட்டி

தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று   திருச்சியில் அளித்த பேட்டி:   பிஎம் ஸ்ரீ பள்ளித் திட்டத்தை ஒப்புக் கொண்டால்தான், தமிழகத்துக்கு தரப்பட வேண்டிய நிதி ரூ.2,152 கோடி நிதியை வழங்குவதாக மத்திய… Read More »புதிய கல்வி கொள்கை உருவாக்கும் முன் தமிழகத்தின் ஆலோசனை கேட்டிருக்க வேண்டும்- அமைச்சர் மகேஸ் பேட்டி

பாலியல் புகார், பள்ளிகளில் விசாரிக்காவிட்டாலும் நடவடிக்கை- அமைச்சர் மகேஸ்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னையில் இன்று  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “பள்ளிகளில் எழும் பாலியல் புகார்களை விசாரிக்கத் தவறினாலும், நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் எழும் பாலியல் புகார் குறித்து உடனடியாக… Read More »பாலியல் புகார், பள்ளிகளில் விசாரிக்காவிட்டாலும் நடவடிக்கை- அமைச்சர் மகேஸ்

பாலியல் வன்கொடுமை செய்வோர், கல்வி தகுதி ரத்து செய்யப்படும்- அமைச்சர் மகேஸ் பேட்டி

  • by Authour

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஸ்  சென்னை குரோம்பேட்டையில்  நிருபர்களிடம் கூறியதாவது: கல்வி நிலையங்களில்  பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுகிறவர்களின்   கல்வி தகுதி ரத்து செய்யப்படும்.  அவர்கள் இனி எங்கும் பணி செய்ய முடியாதபடி நடவடிக்கை… Read More »பாலியல் வன்கொடுமை செய்வோர், கல்வி தகுதி ரத்து செய்யப்படும்- அமைச்சர் மகேஸ் பேட்டி

பெரிய சூரியூரில் ரூ.3 கோடியில் ஜல்லிக்கட்டு மைதானம்- அமைச்சர் மகேஸ் தகவல்

  • by Authour

திருச்சி அடுத்த பெரிய சூரியூரில்  ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. 800 காளைகள் பங்கேற்று உள்ளன. 500க்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்று உள்ளனர். இந்த போட்டியில்  அமைச்சர் மகேஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.  முன்னாள்… Read More »பெரிய சூரியூரில் ரூ.3 கோடியில் ஜல்லிக்கட்டு மைதானம்- அமைச்சர் மகேஸ் தகவல்

விஜயபாஸ்கருக்கு, பரிசு வழங்கிய அமைச்சர் மகேஸ்

  • by Authour

திருச்சி அடுத்த  பெரிய சூரியூர் பெரிய  ஏரியில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. சுமார் 800 காளைகள் பங்கேற்றுள்ளன. இதில்  முன்னாள் அமைச்சர்  விஜயபாஸ்கரின்  கொம்பன் காளையும்  பங்கேற்றது.  இந்த காளை ஏராளமான ஜல்லிக்கட்டில்… Read More »விஜயபாஸ்கருக்கு, பரிசு வழங்கிய அமைச்சர் மகேஸ்

அமைச்சர் மகேஸ் கொண்டாடிய சமத்துவ பொங்கல், திமுகவினருக்கு பொற்கிழி

தமிழர் திருநாளான தை பொங்கலை முன்னிட்டு திமுக சார்பில் பல்வேறு இடங்களில் சமத்துவ பொங்கல் விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி வி.என். நகரில் அமைந்துள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில்… Read More »அமைச்சர் மகேஸ் கொண்டாடிய சமத்துவ பொங்கல், திமுகவினருக்கு பொற்கிழி

உதயநிதி பிறந்தநாள் விழா: நலத்திட்ட உதவிகள் வழங்கினார் அமைச்சர் மகேஸ்

திமுக இளைஞரணிச் செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருச்சி தெற்கு மாவட்டம், திருச்சி கிழக்கு மாநகரம், கலைஞர் நகர் பகுதி தி.மு.க சார்பில்  பொதுக்கூட்டம் நடந்தது. பொதுக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளரும்,… Read More »உதயநிதி பிறந்தநாள் விழா: நலத்திட்ட உதவிகள் வழங்கினார் அமைச்சர் மகேஸ்

திருச்சி கலைஞர் நூலகத்துக்கு அனுமதி: முதல்வருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் மகேஸ்

  • by Authour

திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என்று கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110வது விதியின் கீழ் சட்டசபையில் அறிவித்து… Read More »திருச்சி கலைஞர் நூலகத்துக்கு அனுமதி: முதல்வருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் மகேஸ்

error: Content is protected !!