அரியலூரில் 83 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்ட தேரோட்டம்..
அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரில் உள்ள அருள்மிகு ஒப்பில்லாத அம்மன் திருக்கோவிலில் 83 வருடங்களுக்குப் பிறகு இன்று நடைபெற்ற தேரோட்டத்தை யொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.… Read More »அரியலூரில் 83 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்ட தேரோட்டம்..