Skip to content

அரசு டாக்டர்கள்

கரூர் சம்பவம்.. அரசு டாக்டர்கள் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

  • by Authour

கரூரில், தவெக தலைவர் விஜய் பரப்புரையில் 41 நபர்கள் உயிரிழப்பு விவகாரம்: பிரேத பரிசோதனை செய்த அரசு மருத்துவர்கள் அடுத்தடுத்து ஆஜராகி வருகின்றனர். கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர்… Read More »கரூர் சம்பவம்.. அரசு டாக்டர்கள் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவுசெய்ய மாட்டோம்….அரசு டாக்டர்கள் நாளை முதல் போராட்டம்

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க தலைவர் செந்தில், செயலர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மகப்பேறு மரண தணிக்கை கூட்டத்தை, அத்துறையைச் சேர்ந்த வல்லுநர்களை கொண்டு மட்டுமே நடத்த வேண்டும். அதேபோல் ஆய்வு… Read More »பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவுசெய்ய மாட்டோம்….அரசு டாக்டர்கள் நாளை முதல் போராட்டம்

கரூரில் ……. அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னையில் அரசு மருத்துவரை கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக பணி பாதுகாப்பு கேட்டு தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கரூர் காந்திகிராமம் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி… Read More »கரூரில் ……. அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்

விருப்பமில்லையா, எழுதிகொடுத்துட்டு கிளம்புங்க’… அரசு டாக்டர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை…

சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வக நிபுணர் பணியிடங்களுக்கான நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.… Read More »விருப்பமில்லையா, எழுதிகொடுத்துட்டு கிளம்புங்க’… அரசு டாக்டர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை…

error: Content is protected !!