Skip to content
Home » அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது செல்லும்…. டில்லி உயர்நீதிமன்றம்…

  • by Senthil

டில்லி முதல்வர் கெஜ்ரிவால் மார்ச் 21 அன்று கைது செய்யப்பட்டார் .  கைது செய்வதிலிருந்து இடைக்கால பாதுகாப்பு கோரிய அவரது மனு டில்லி உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இந்தியாவில் முதல்வர் ஒருவர் பதவியில் இருக்கும்போதே… Read More »டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது செல்லும்…. டில்லி உயர்நீதிமன்றம்…

சிறைக்கு கெஜ்ரிவால் எடுத்து சென்ற 3 புத்தங்கள்..

டில்லியில் அரசு கொண்டு வந்த புதிய மதுபானக் கொள்கை விவகாரத்தில் ஊழல் நடந்தாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்த  மார்ச் 21ம் தேதி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை  கைது… Read More »சிறைக்கு கெஜ்ரிவால் எடுத்து சென்ற 3 புத்தங்கள்..

பா.ஜ.க.வில் சேர அழுத்தம்.. கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு…

டில்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்து வருவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அண்மையில் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். இதற்காக ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 7 பேரிடம்… Read More »பா.ஜ.க.வில் சேர அழுத்தம்.. கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு…

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்…

  • by Senthil

புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக வரும் நவம்பர் 2-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. முன்னதாக, இந்த… Read More »அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்…

8 மணி நேர விசாரணைக்கு பின் டில்லி துணை முதல்வரை கைது செய்தது சிபிஐ..

டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அரசு, மதுபான கொள்கைகளை தளர்த்தி, தனியாருக்கு மதுக்கடை உரிமங்களை வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அதையடுத்து துணை முதல்வர் மணிஷ் சிசோடியா… Read More »8 மணி நேர விசாரணைக்கு பின் டில்லி துணை முதல்வரை கைது செய்தது சிபிஐ..

error: Content is protected !!