Skip to content
Home » அரிவாள்

அரிவாள்

5 பேருக்கு அரிவாள் வெட்டு… நகை-பணம் கொள்ளை…. பரபரப்பு சம்பவம்…

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம் பள்ளித்தம்மம் அருகில் உள்ளது கல்லூரணி கிராமம். இங்கு வசித்து வருபவர் சின்னப்பன்(75). இவர் மனைவி உபகாரம்(70). சின்னப்பன் அதே பகுதியில் மர வியாபாரம் செய்து வருகிறார். இவருடன் மகன்,… Read More »5 பேருக்கு அரிவாள் வெட்டு… நகை-பணம் கொள்ளை…. பரபரப்பு சம்பவம்…

குடிபோதையில் அரிவாளுடன் அச்சுறுத்திய 2 போலீசார் பணியிடை நீக்கம்…

  • by Senthil

கரூர் நகர காவல் நிலையத்தில் தலைமை காவலர் யுவராஜ், முதல் நிலை காவலர் கோபிநாத் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தற்போது கரூர் நெடுஞ்சாலை ரோந்து வாகனம் 8-ல் பணியில் இருந்து வருகின்றனர். நேற்று கரூர்… Read More »குடிபோதையில் அரிவாளுடன் அச்சுறுத்திய 2 போலீசார் பணியிடை நீக்கம்…

தஞ்சையில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு… ஒருவர் கைது…

  • by Senthil

தஞ்சை சேவப்பநாயக்கன்வாரி நடுக்குளத்தை சேர்ந்தவர் காதர்செரீப் (20). இவர் அதே பகுதியை சேர்ந்த தனது உறவினர் இப்ராகிம் (23) என்பவருடன் ஆட்டோவில் காமராஜ் மார்க்கெட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கீழவாசல் ஏ.ஒய்.ஏ. நாடார் சாலையை… Read More »தஞ்சையில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு… ஒருவர் கைது…

மகளிடம் பேசாதே…. தந்தைக்கு அரிவாள் வெட்டு…. வாலிபர் கைது…

  • by Senthil

தஞ்சை கீழவாசலை சேர்ந்தவர் ராஜசேகர் (46) . பெயிண்டர். இவரது மகள், கீழவாசல் முள்ளுக்கார தெருவை சேர்ந்த ஆனஸ்ட்ராஜ் (22) என்பவருடன் தொடர்ந்து பேசி வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று பாலோபாநந்தவனம் பகுதியில் நின்று கொண்டிருந்த… Read More »மகளிடம் பேசாதே…. தந்தைக்கு அரிவாள் வெட்டு…. வாலிபர் கைது…

error: Content is protected !!