கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை பயிர்கள் பாதிப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேல் கனமழை செய்தது. இந்த கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கோவிந்த நல்லூரில் அறுவடைக்கு தயாராக இருந்த முன்பட்ட… Read More »கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை பயிர்கள் பாதிப்பு
