செங்கோட்டையனை அமைச்சர் நாற்காலியில் அமர வைத்து அழகு பார்த்த விஜய்
அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் முதலமைச்சரை சந்தித்து அமைச்சர்கள் வாழ்த்து பெற்றனர். முதலமைச்சர் முன்னிலையில் ஆனந்த் மற்றும் செங்கோட்டையன் பொறுப்பேற்றுக் கொண்டனர். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அமைச்சர்கள்… Read More »செங்கோட்டையனை அமைச்சர் நாற்காலியில் அமர வைத்து அழகு பார்த்த விஜய்
