Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆணையம்

ஒன்றிய அரசின் எடுபிடியான தேர்தல் ஆணையம்… வைகோ காட்டம்

  • by Editor

மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை பாழ்படுத்தியது மோடி அரசு, அதற்கான நிதியையும் தடுத்து நிறுத்தியது.… Read More »ஒன்றிய அரசின் எடுபிடியான தேர்தல் ஆணையம்… வைகோ காட்டம்

ஏப்.16ல் தேர்தலா? ஆணையம் அளித்த விளக்கம்

  • by Authour

டில்லி யூனியன் பிரதேசத்தின் உதவி தலைமை தேர்தல் அதிகாரி மிசோ சமீபத்தில் அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அதில், ‘ஏப்ரல் 16-ம் தேதி மக்களவை தேர்தல் தொடங்கும். எனவே, தேர்தல் பணிகளை விரைந்து மேற்கொள்ள… Read More »ஏப்.16ல் தேர்தலா? ஆணையம் அளித்த விளக்கம்

இந்த ஆண்டு……மருத்துவ மாணவர்களுக்கு நெக்ஸ்ட் தேர்வு…. ஆணையம் அறிவிப்பு

நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள்,… Read More »இந்த ஆண்டு……மருத்துவ மாணவர்களுக்கு நெக்ஸ்ட் தேர்வு…. ஆணையம் அறிவிப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தாக்குதல்…. தலையில் காயம்…. மனித உரிமை ஆணையம் தகவல்

  • by Authour

அமைச்சர் செந்தில்பாலாஜி,  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, 17 மணி நேரம் டார்ச்சர் செய்யப்பட்டதால், அவருக்கு நெஞ்சுவலி  ஏற்பட்டு சென்னை ஓமந்தூரார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.  அவரை மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர்  வழக்கறிஞர்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தாக்குதல்…. தலையில் காயம்…. மனித உரிமை ஆணையம் தகவல்

பாலியல் துன்புறுத்தல்…கலாஷேத்ராவில் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை

சென்னை அடையாறில் உள்ள கலாஷேத்ரா நடனக்கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பேராசிரியர் ஹரிபத்மன் என்பவரை அடையாறு மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்து மாநில மகளிர் ஆணையம்… Read More »பாலியல் துன்புறுத்தல்…கலாஷேத்ராவில் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை

error: Content is protected !!