Skip to content

ஆந்திரா

வருடம் ரூ.15 ஆயிரம்: ‘தாய்க்கு வணக்கம்’ திட்டம் – ஆந்திராவில் தொடக்கம்

  • by Authour

தமிழ்நாட்டை தொடர்ந்து பல்வேறு  மாநிலங்களும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது ஆந்திர அரசு,  படிக்கிற குழந்தைகளுக்கு , அவர்களது தாயாரின்  வங்கி கணக்கில்  வருடம் 15 ஆயிரம் வழங்கும்  திட்டத்தை … Read More »வருடம் ரூ.15 ஆயிரம்: ‘தாய்க்கு வணக்கம்’ திட்டம் – ஆந்திராவில் தொடக்கம்

பிரேக் பெயிலியர்… லாரி-கார் மீது மோதி விபத்து.. 5 பேர்பலி

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம்  பத்வேல் மண்டலத்தில் உள்ள சிந்தபுத்தாயா கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பெங்களூர் சென்று மீண்டும் சொந்த ஊர் நோக்கி காரில் ஒரு குடும்பத்தினர் வந்து கொண்டிருந்தனர். இவர்கள் கார்… Read More »பிரேக் பெயிலியர்… லாரி-கார் மீது மோதி விபத்து.. 5 பேர்பலி

நடிகை சமந்தாவுக்கு கோவில் கட்டிய ரசிகர்

கடந்த 2010ம் ஆண்டு திரைக்கு வந்த ‘விண்ணைதாண்டி வருவாயா’ படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் சமந்தா. ‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார்.  தெலுங்கு படங்களிலும் பிரபலமானார். பின்னர்   தெலுங்கு நடிகர் நாக… Read More »நடிகை சமந்தாவுக்கு கோவில் கட்டிய ரசிகர்

பல்வேறு திருட்டு…. ஒரே குடும்பமான ஆந்திர குற்றவாளிகள் 3 பேர் கரூரில் கைது…

  • by Authour

கரூர் மாவட்டம், க.பரமத்தியில் இருந்து சின்னதாராபுரம் செல்லும் சாலையில் நேற்று க.பரமத்தி பகுதியைச் சேர்ந்த வினோத்குமார், 30 என்பவர் நின்று கொண்டிருந்தபோது காரில் வந்த மூன்று நபர்கள் வினோத்குமாரை கத்தியை காட்டி மிரட்டி அவர்… Read More »பல்வேறு திருட்டு…. ஒரே குடும்பமான ஆந்திர குற்றவாளிகள் 3 பேர் கரூரில் கைது…

சென்னை பிரபல ரவுடி பாம் சரவணனை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்

சென்னையில் பல  குற்ற வழக்குகளில்  தொடர்புடையவர் பிரபல ரவுடி பாம் சரவணன், இவரை  சென்னை போலீசார் தேடி வந்த நிலையில் தலைமறைவானார்.  அவர் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.  அதைத்தொடர்ந்து போலீசார் ஆந்திரா… Read More »சென்னை பிரபல ரவுடி பாம் சரவணனை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்

3வது மாடியில் இருந்து குதித்து… காதல் ஜோடி தற்கொலை

  • by Authour

ஆந்திர மாநிலம், அமலாபுரத்தை சேர்ந்தவர் பில்லிதுர்காராவ் (28). கேட்டரிங் தொழிலாளி. இவரும் ஐதராபாத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்த சுஷ்மிதா (23) என்பவரும் காதலித்துள்ளனர். திருமணம் செய்யாமலேயே இவர்கள் சில வருடங்களாக விசாகப்பட்டினத்தில் உள்ள… Read More »3வது மாடியில் இருந்து குதித்து… காதல் ஜோடி தற்கொலை

தெலங்கானா, ஆந்திராவில் நிலநடுக்கம்

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் இருந4்து 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முலுகு மாவட்டம். இந்த பகுதியில் இன்று காலை 7.27 மணிக்கு சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.  அருகில் உள்ள திருவூரு,… Read More »தெலங்கானா, ஆந்திராவில் நிலநடுக்கம்

ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது…. தஞ்சையில் பரபரப்பு..

  • by Authour

தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள முடச்சிக்காடு கலைஞர் நகர் பகுதியில் இன்று அதிகாலை ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக தஞ்சாவூர் சிறப்பு தனிப்படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்று… Read More »ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது…. தஞ்சையில் பரபரப்பு..

பள்ளிக்கு வர தாமதம்… மாணவியின் தலைமுடியை வெட்டி நூதன தண்டனை..

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ஜி.மதுகுள மண்டலத்தில் ( கேஜிபிவி) கஸ்தூர்பா காந்தி பெண்கள் வித்யாலயா, இது பெண்களுக்கான உண்டு உறைவிட  அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலர் அரசு விடுதியில்… Read More »பள்ளிக்கு வர தாமதம்… மாணவியின் தலைமுடியை வெட்டி நூதன தண்டனை..

ஆந்திராவில் எங்கு பார்த்தாலும் பலாத்காரம்….. துணை முதல்வர் பவன் கல்யாண் பேச்சால் பரபரப்பு

 ஆந்திர மாநில துணை முதல்வரும், பஞ்சாயத்து ராஜ், வனத்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான பவன் கல்யாண் தனது சொந்த தொகுதியான பிதாபுரத்தில் ரூ5.52 கோடி மதிப்பில் நலத்திட்டம், வளர்ச்சி பணிகளை நேற்று தொடங்கி வைத்தார்.… Read More »ஆந்திராவில் எங்கு பார்த்தாலும் பலாத்காரம்….. துணை முதல்வர் பவன் கல்யாண் பேச்சால் பரபரப்பு

error: Content is protected !!