Skip to content

ஆந்திரா

206 அடி உயர அம்பேத்கர் சிலை…. ஆந்திராவில் இன்று திறப்பு

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் டாக்டர் அம்பேத்கரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை 125 அடி உயரம் கொண்டது. இது 81 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளதால், இதன்… Read More »206 அடி உயர அம்பேத்கர் சிலை…. ஆந்திராவில் இன்று திறப்பு

ஆந்திராவில் புயல் கரை கடக்கும் பகுதி…. மக்கள் வெளியேற்றம்

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் நாளை முற்பகலில் கரையக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு ஆந்திராவில் நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே பபாட்லா என்ற இடத்தின் அருகே … Read More »ஆந்திராவில் புயல் கரை கடக்கும் பகுதி…. மக்கள் வெளியேற்றம்

மிக்ஜாம் புயல் 5ம் தேதி காலை……ஆந்திராவில் கரையை கடக்கும்…. புதிய அறிவிப்பு

வங்க கடலில் 3ம் தேதி உருவாகும் மிக்ஜாம் புயல் 4ம் தேதி மாலை சென்னைக்கும், ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்கும் என  சென்னை வானிலை  மையம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில்… Read More »மிக்ஜாம் புயல் 5ம் தேதி காலை……ஆந்திராவில் கரையை கடக்கும்…. புதிய அறிவிப்பு

இந்தியா தோல்வி…. ஆந்திர கிரிக்கெட் ரசிகர் …. மாரடைப்பில் பலி

  • by Authour

உலக கோப்பை இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதின. ஆந்திர மாநிலம் துர்க்க சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த  கிரிக்கெட் ரசிகரும், சாப்ட்வேர் என்ஜினீயருமான ஜோதி குமார் தன்னுடைய வீட்டில் உலகக்கோப்பை… Read More »இந்தியா தோல்வி…. ஆந்திர கிரிக்கெட் ரசிகர் …. மாரடைப்பில் பலி

ஆந்திரா….. தடியடி திருவிழாவில் 2 பேர் பலி

  • by Authour

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தின் தேவர்கட் மலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற மல்லேஸ்வர சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கல்யாண உற்சவ விழா விமரிசையாக கொண்டாடப்படும்.  உற்சவ மூர்த்திகளை கைப்பற்றுவதற்காக அந்தப் பகுதியைச் சேர்ந்த 23… Read More »ஆந்திரா….. தடியடி திருவிழாவில் 2 பேர் பலி

மனைவி, 2 மகள்கள் சுட்டுக்கொலை…. வெறிபிடித்த போலீஸ்காரர் தற்கொலை

  • by Authour

ஆந்திர மாநிலம் கடப்பா நகரில் உள்ள காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றியவர்  போலீஸ்காரர் வெங்கடேஷ்வரலு. கடப்பாவில் உள்ள கூட்டுறவு காலனியில் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வெங்கடேஷ்வரலு வசித்து வந்தார். நேற்று இரவு பணி… Read More »மனைவி, 2 மகள்கள் சுட்டுக்கொலை…. வெறிபிடித்த போலீஸ்காரர் தற்கொலை

ஆந்திராவில் 60 இடங்களில் என்ஐ சோதனை

ஆந்திராவில் இன்று 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனை நடந்து வருகிறது. திருப்பதி, கடப்பா, அனந்தப்பூர், குண்டூர், நெல்லூர்  மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில்  வீடு, அலுவலகங்களில் இந்த சோதனை நடக்கிறது.  சோதனை நடைபெறும்… Read More »ஆந்திராவில் 60 இடங்களில் என்ஐ சோதனை

ஆந்திராவின் புதிய தலைநகர் விசாகப்பட்டினம்..

முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் இன்று ஆந்திர பிரதேச சட்டமன்ற கூட்டம் கூடியது. ஆந்திர பிரதேச மாநிலத்தின் மழைகால கூட்டத் தொடர் நாளை (செப்டம்பர் 21) துவங்க இருக்கும் நிலையில், இன்று கூடிய… Read More »ஆந்திராவின் புதிய தலைநகர் விசாகப்பட்டினம்..

பவன் கல்யாண் ஒரு பேக்கேஜ் ஸ்டார்….. அமைச்சர் ரோஜா கடும் தாக்கு

  • by Authour

ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா அளித்த பேட்டியில் கூறியதாவது: ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் முதலமைச்சர் ஜெகன்மோகன் குறித்து அவதூறாக பேசி வருகிறார். அவரால் வார்டு உறுப்பினராக கூட வெற்றி பெற… Read More »பவன் கல்யாண் ஒரு பேக்கேஜ் ஸ்டார்….. அமைச்சர் ரோஜா கடும் தாக்கு

சந்திரபாபுநாயுடு சிறையில் அடைப்பு….. ஆந்திராவில் இன்று பந்த்….போலீஸ் குவிப்பு

ஆந்திர பிரதேசத்தில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்-மந்திரியாக இருந்தார். இவரது பதவி காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தின் நிதியில் ரூ.550… Read More »சந்திரபாபுநாயுடு சிறையில் அடைப்பு….. ஆந்திராவில் இன்று பந்த்….போலீஸ் குவிப்பு

error: Content is protected !!