ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடக்கும் பயணிகள்
திருவள்ளூர்: கடம்பத்தூர் ரயில் நிலையம் சுரங்கப்பாதை பணியானது கிடப்பில் போடப்பட்டுள்ளதால், ரயில் பயணிகள் ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடந்தும், நுழைந்தும் செல்வதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அப்பணியை விரைந்து முடிக்க வேண்டும்… Read More »ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடக்கும் பயணிகள்

