Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி ஊர்வலத்தில் துப்பாக்கிச் சூடு…3 பேர் படுகாயம்

பஞ்சாப் மாநிலத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு கடந்த 17ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் லூதியானா மாவட்டம் கில் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் வெற்றி… Read More »ஆம் ஆத்மி ஊர்வலத்தில் துப்பாக்கிச் சூடு…3 பேர் படுகாயம்

டில்லி முதல்வர் யார்?.. 5 பேர் போட்டி

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதால் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதில் கேஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா, பன்சூரி ஸ்வராஜ், பாஜக செயல் தலைவர் வீரேந்திர… Read More »டில்லி முதல்வர் யார்?.. 5 பேர் போட்டி

ஆம் ஆத்மியிலிருந்து எம்.எல்.ஏ.,க்கள் 7 பேர் விலகல்

டில்லியில் வரும் பிப்.5 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. பிப்.8ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில் இன்று டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து… Read More »ஆம் ஆத்மியிலிருந்து எம்.எல்.ஏ.,க்கள் 7 பேர் விலகல்

கெஜ்ரிவால் கார் மீது கல்வீச்சு..

  • by Authour

டில்லி சட்டசபைக்கு பிப்.,5 ல் தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மியும், ஆட்சியை பிடிக்க காங்கிரஸ், பா.ஜ.,வும் தீவிரமாக உள்ளன. தேர்தல் நெருங்குவதால் பிரசாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. ஒருவர் மீது… Read More »கெஜ்ரிவால் கார் மீது கல்வீச்சு..

டில்லி சட்டமன்ற தேர்தல் …. தனித்து போட்டி…. ஆம் ஆத்மி அறிவிப்பு

  • by Authour

டில்லி சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. இந்த மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது.  இந்த முறையும் அங்கு ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என  ஆம்… Read More »டில்லி சட்டமன்ற தேர்தல் …. தனித்து போட்டி…. ஆம் ஆத்மி அறிவிப்பு

டில்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் ராஜினாமா.. கட்சிக்கும் முழுக்கு

டில்லியில் ஆம்ஆத்மி ஆட்சி நடக்கிறது. டில்லியின் போக்குவரத்து அமைச்சராக கைலாஷ் கெலாட் இருந்து வந்தார். இவர் இன்று (நவ.,17) டில்லி மாநில அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதுமட்டுமின்றி, அவர் ஆம்ஆத்மி கட்சியின்… Read More »டில்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் ராஜினாமா.. கட்சிக்கும் முழுக்கு

டில்லி…..ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது…..ED நடவடிக்கை

  • by Authour

டில்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமானத்துல்லா கானை அமலாக்கத்துறை கைது செய்தது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமானத்துல்லாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.  இவர் வக்ஃப் வாரிய தலைவராக இருந்த போது பணிநியமனத்திற்காக பணம்… Read More »டில்லி…..ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது…..ED நடவடிக்கை

ஹரியானாவில் இலவச மருத்துவம், மின்சாரம், கல்வி ஆம் ஆத்மி தேர்தல் அறிக்கை,

  • by Authour

ஹரியானாவில் முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபைக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது. மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பா.ஜ.,வும், ஆட்சியை பிடிக்க காங்கிரசும் தற்போதே… Read More »ஹரியானாவில் இலவச மருத்துவம், மின்சாரம், கல்வி ஆம் ஆத்மி தேர்தல் அறிக்கை,

டில்லி மதுபான கொள்கை வழக்கு… ஆம் ஆத்மி எம்.பிக்கு ஜாமீன்…. உச்சநீதிமன்றம் அதிரடி

டில்லி மதுபான கொள்கை வழக்கில்  டில்லி ஆம் ஆத்மி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா,   சஞ்சய் சிங் எம்.பி உள்பட 15 பேரை ஏற்கனவே அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.  கடந்த சில… Read More »டில்லி மதுபான கொள்கை வழக்கு… ஆம் ஆத்மி எம்.பிக்கு ஜாமீன்…. உச்சநீதிமன்றம் அதிரடி

ஆம் ஆத்மி …. முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் வேட்பாளர் பட்டியல்களை அறிவிக்க தொடங்கிவிட்டன. இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் 8 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை ஆம் ஆத்மி… Read More »ஆம் ஆத்மி …. முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சண்டிகர் மேயர் தேர்தல் தில்லுமுல்லு…. அதிகாரியிடம் நீதிபதி சரமாரி கேள்வி

  • by Authour

சண்டிகார் மாநகராட்சி மேயர் தேர்தல் கடந்த மாதம் 30ம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக மனோஜ் சோன்கரும், இந்தியா கூட்டணி வேட்பாளராக ஆம் ஆத்மியின் குல்தீப் சிங்கும் போட்டியிட்டனர். வாக்குச்சீட்டு முறைப்படி தேர்தல்… Read More »சண்டிகர் மேயர் தேர்தல் தில்லுமுல்லு…. அதிகாரியிடம் நீதிபதி சரமாரி கேள்வி

குஜராத் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ராஜினாமா

  • by Authour

குஜராத் சட்டமன்றத்திற்கு கடந்த ஆண்டு தேர்தல் நடந்தது. இதில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. இந்த தேர்தலில் முதன்முறையாக களம் கண்ட  ஆம்ஆத்மி 5 இடங்களை பிடித்தது. அதில்  விசாவிதார் தொகுதியில் … Read More »குஜராத் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ராஜினாமா

டில்லி ஆம் ஆத்மி எம்.பி. வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

டில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி. ஆக இருப்பவர் சஞ்சய் சிங். 2021-22 ஆம் ஆண்டிற்கான டில்லி அரசாங்கத்தின் கலால் கொள்கை மதுபான வியாபாரிகளுக்கு உரிமம் வழங்க அனுமதித்ததாகவும், அதற்கு லஞ்சம் கொடுத்ததாகக்… Read More »டில்லி ஆம் ஆத்மி எம்.பி. வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

டில்லி நிர்வாக மசோதா மாநிலங்களவையில் தாக்கல்…. காங், ஆம் ஆத்மி கொறடா உத்தரவு

  • by Authour

டில்லி யூனியன் பிரதேசத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகளை நியமித்தல், பணியிட மாற்றம் செய்தல் உள்ளிட்ட அதிகாரத்தை ஒன்றிய அரசுக்கு மாற்றம் செய்யும் அவசர சட்டம் கடந்த மே மாதம் இயற்றப்பட்டது. அந்த சட்டத்… Read More »டில்லி நிர்வாக மசோதா மாநிலங்களவையில் தாக்கல்…. காங், ஆம் ஆத்மி கொறடா உத்தரவு

மணிப்பூர் விவகாரம்……மாநிலங்களவை ஆம் ஆத்மி எம்பி சஸ்பெண்ட்….

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மக்களவை மற்றும் மாநிலங்களவை இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய நிலையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்கவேண்டும் என எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பின. இதனால் இரு அவைகளும்… Read More »மணிப்பூர் விவகாரம்……மாநிலங்களவை ஆம் ஆத்மி எம்பி சஸ்பெண்ட்….

கெஜ்ரிவால் வீட்டை புதுப்பிக்க ரூ.45 கோடியா? ஆம் ஆத்மி பதிலடி

  • by Authour

டில்லியில் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று கூறும்போது, ஆம் ஆத்மி கட்சியை தலைமையேற்று செல்லும் கெஜ்ரிவால், நேர்மை மற்றும் எளிமை ஆகியவற்றை ஊக்குவிப்பேன் என அரசியலில் நுழையும்போது அளித்த… Read More »கெஜ்ரிவால் வீட்டை புதுப்பிக்க ரூ.45 கோடியா? ஆம் ஆத்மி பதிலடி

8 மணி நேர விசாரணைக்கு பின் டில்லி துணை முதல்வரை கைது செய்தது சிபிஐ..

டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அரசு, மதுபான கொள்கைகளை தளர்த்தி, தனியாருக்கு மதுக்கடை உரிமங்களை வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அதையடுத்து துணை முதல்வர் மணிஷ் சிசோடியா… Read More »8 மணி நேர விசாரணைக்கு பின் டில்லி துணை முதல்வரை கைது செய்தது சிபிஐ..

ரூ 5 லட்சம் லஞ்சம்… பஞ்சாப்பில் ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது…

பஞ்சாப்பில் பதிண்டா ஊரக தொகுதிக்கு உட்பட்ட குடா கிராமத்துக்கான அரசு மானியம் ரூ.25 லட்சத்தை வழங்குமாறு தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமித் ரத்தாவிடம் கிராமத்தலைவர் மற்றும் பொதுமக்கள் மனு ஒன்றை அளித்திருந்தனர்.  அரசு… Read More »ரூ 5 லட்சம் லஞ்சம்… பஞ்சாப்பில் ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது…

10 நாட்களுக்குள் ரூ.164 கோடி கட்டணும்.. ஆம் ஆத்மிக்கு நோட்டீஸ்..

  • by Authour

அரசு விளம்பரங்கள் என்ற போர்வையில் அரசியல் விளம்பரங்களுக்கு பணத்தை ஆம் ஆத்மி கட்சி வாரி இறைத்து   வருவதாக டில்லியின் துணை நிலை ஆளுநர் சக்சேனா குற்றஞ்சாட்டியிருந்தார்.  மேலும் 97 கோடி ரூபாயை உடனே செலுத்துமாறு… Read More »10 நாட்களுக்குள் ரூ.164 கோடி கட்டணும்.. ஆம் ஆத்மிக்கு நோட்டீஸ்..

அமைச்சர் மிரட்டுகிறார்… சிறை அதிகாரிகள் டிஜிபியிடம் புகார்…

  • by Authour

டில்லி மந்திரி சத்யேந்தர் ஜெயின், சட்டவிரோத பண பரிமாற்ற தடை வழக்கில் கடந்த ஆண்டு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவர் மசாஜ் செய்து கொள்வதும், வெளி உணவை சாப்பிடுவதும்… Read More »அமைச்சர் மிரட்டுகிறார்… சிறை அதிகாரிகள் டிஜிபியிடம் புகார்…

கெஐ்ரிவாலிடம் 50 கோடி கொடுத்தது ஏன்?.. சுகேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு….

இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் ஆம் ஆத்மி கட்சி மீதும், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும்… Read More »கெஐ்ரிவாலிடம் 50 கோடி கொடுத்தது ஏன்?.. சுகேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு….

error: Content is protected !!