Skip to content

ஆர்ப்பாட்டம்

திருச்சி மாநகராட்சியை கண்டித்து அதிமுக 20ம் தேதி ஆர்ப்பாட்டம்….எடப்பாடி அறிவிப்பு

திருச்சி மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளை கண்டித்தும், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை பராமரிக்காமலும்,  பாதாள சாக்கடை உள்பட பல்வேறு திட்டங்களை  விரைந்து செயல்படுத்த வலியுறுத்தியும், குப்பை சேகரிப்பு,  குடிநீர் பராமரிப்பு… Read More »திருச்சி மாநகராட்சியை கண்டித்து அதிமுக 20ம் தேதி ஆர்ப்பாட்டம்….எடப்பாடி அறிவிப்பு

மத்திய அரசை கண்டித்து…. தஞ்சையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

மத்திய அரசின் பட்ஜெட் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான எவ்வித திட்டமும் அறிவிக்கப்படவில்லை. ரயில்வே துறையில் பல்வேறு அர்த்தங்கள் இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளது. அதற்கான அறிவிப்பும் இல்லை. பட்ஜெட்டில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதை கண்டித்தும்… Read More »மத்திய அரசை கண்டித்து…. தஞ்சையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்…

மத்திய அரசை கண்டித்து…திருச்சியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்..

  • by Authour

மத்திய அரசின் நிதியை பாரபட்சமாக சில மாநிலங்களுக்கு வழங்கி தமிழகத்தை வஞ்சிப்பதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் ரெக்ஸ் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி. தேசிய… Read More »மத்திய அரசை கண்டித்து…திருச்சியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்..

பெரம்பலூரில் திமுக ஆர்ப்பாட்டம்…. எம்.பிக்கள் ஆ. ராசா, அருண் நேரு பங்கேற்பு

  • by Authour

தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காமல்,  புறக்கணித்த மத்திய அரசின்  ஓரவஞ்சனையான பட்ஜெட்டை கண்டித்து பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் இன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  மாவட்ட அவைத்தலைவர் அ. நடராஜன் தலைமை தாங்கினார். துணை… Read More »பெரம்பலூரில் திமுக ஆர்ப்பாட்டம்…. எம்.பிக்கள் ஆ. ராசா, அருண் நேரு பங்கேற்பு

பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு….27ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்

  • by Authour

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்தவித திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை.  அதே நேரத்தில் பாஜக ஆட்சியை தாங்கி பிடிக்கும் ஆந்திரா, பீகார் மாநிலங்களுக்கு  நிதியை தாராளமாக அள்ளி விட்டு இருக்கிறார்கள்.  இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும்… Read More »பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு….27ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்

புதுகையில் புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..

புதிய குற்றவியல் சட்டங்கள் மூன்றையும் திரும்பப்பெற வலியுறுத்தி அனைத்துத் தொழிற்சங்கங்களின் சார்பில் புதுக்கோட்டையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச மாவட்டச் செயலாளர் கி.கணபதி தலைமை வகித்தார்.… Read More »புதுகையில் புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..

திமுக அரசை கண்டித்து… திருச்சியில் அதிமுக மா.செ.பரஞ்சோதி ஆர்ப்பாட்டம்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் நால்ரோடு பகுதியில் அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில், திமுக அரசினால் மூன்றாவது முறையாக மின் கட்டண உயர்த்தி உள்ளது. மேலும் நியாய விலைக் கடைகளில் வழங்கி… Read More »திமுக அரசை கண்டித்து… திருச்சியில் அதிமுக மா.செ.பரஞ்சோதி ஆர்ப்பாட்டம்…

மின் கட்டண உயர்வை கண்டித்து …. பொள்ளாச்சியில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்..

  • by Authour

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி எடப்பாடி யார் தலைமையில் அமையும் தமிழகத்தில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் நடைபெறுவதை திமுக அரசு வேடிக்கை பார்க்கிறது என முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி குற்றச்சாட்டு. பொள்ளாச்சி… Read More »மின் கட்டண உயர்வை கண்டித்து …. பொள்ளாச்சியில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்..

மின் கட்டண உயர்வு…. திருச்சியில் அமமுக ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் வரும் 1ம் தேதி முதல் மின்கட்டணம் உயர்கிறது. இதைக்கண்டித்து  தலைநகரங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் கண்டண ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று  பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். அதன்படி திருச்சி மாவட்ட ஆட்சியர்… Read More »மின் கட்டண உயர்வு…. திருச்சியில் அமமுக ஆர்ப்பாட்டம்

கரூர்… இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்… 50க்கும் மேற்பட்டோர் கைது..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தலைமை தபால் நிலையம் முன்பு இந்து முன்னணி சார்பில் கோவில்களை சீரழிக்கும் அரசை கண்டித்தும், கோவிலை விட்டு அறநிலையத்துறை வெளியேற வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்… Read More »கரூர்… இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்… 50க்கும் மேற்பட்டோர் கைது..

error: Content is protected !!