பச்சிளம் குழந்தையை ஆற்றில் வீசிய தந்தை!.. கொடூரம்.. சரமாரி அடிஉதை
உ.பி.யில் 11 மாத குழந்தையை பெற்ற தந்தையே யமுனா நதியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலத்தில் நின்ற படி குழந்தையுடன் செல்ஃபி எடுக்கிறேன் எனக் கூறி வாங்கியவர், தூக்கி வீசியுள்ளார். அதைத் தொடர்ந்து… Read More »பச்சிளம் குழந்தையை ஆற்றில் வீசிய தந்தை!.. கொடூரம்.. சரமாரி அடிஉதை
