இந்திய கம்யூ
கேரள எம்.எல்.ஏ. மேடையில் மயங்கி விழுந்து சாவு
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் பீர்மேடு தொகுதி இந்திய கம்யூனிஸ்டுஎம்.எல்.ஏ. வாலூர் சோமன். இவர் நேற்று மாலை பீர்மேடு பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது மேடையிலேயே திடீரென அவர் மயங்கி கீழே… Read More »கேரள எம்.எல்.ஏ. மேடையில் மயங்கி விழுந்து சாவு
மத்திய அரசை கண்டித்து… மார்க்சிய., கம்யூ கரூரில் ஆர்ப்பாட்டம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை தடை செய்யக்கோரி மத்திய அரசை கண்டித்து : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம். கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி… Read More »மத்திய அரசை கண்டித்து… மார்க்சிய., கம்யூ கரூரில் ஆர்ப்பாட்டம்
அரியலூர் மாவட்டத்தில் இந்திய கம்யூ கட்சியின் நூற்றாண்டு விழா…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 26ல் உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் நகரில் தமிழகத்தைச் சேர்ந்த சிங்காரவேலர் தலைமையில் முதன்முதலாக துவங்கப்பட்டு பல தியாக வரலாறுகளுடன் 100வது ஆண்டை கடந்து… Read More »அரியலூர் மாவட்டத்தில் இந்திய கம்யூ கட்சியின் நூற்றாண்டு விழா…
திருச்சி அருகே இந்திய கம்யூ. செயலாளர் கொலை
திருச்சி சமயபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன், இவா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர். இவரது பக்கத்து வீட்டுக்காரர் நெய்கிருஷணன். நாய் குரைத்தது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் தகராறு முற்றி அடிதடி… Read More »திருச்சி அருகே இந்திய கம்யூ. செயலாளர் கொலை
பாஜகவில் துண்டு போட்டிருக்கிறார் எடப்பாடி….. முத்தரசன் பேட்டி
திருச்சி உறையூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு கூட்டம் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு வந்திருந்த மாநில செயலாளர் முத்தரசன் திருச்சி உறையூர் சாலை ரோடு தனியார் மண்டபத்தில்… Read More »பாஜகவில் துண்டு போட்டிருக்கிறார் எடப்பாடி….. முத்தரசன் பேட்டி
குடிநீர், பாதை வசதி கோரி….தஞ்சை அருகே இந்திய கம்யூ. சாலை மறியல்
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியம், வெண்டையம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ராயமுண்டான்பட்டி புதுத்தெரு மக்களுக்கு குடிநீர், சுடுகாடு, பாதை வசதி செய்து தர பூதலூர் வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அளித்த… Read More »குடிநீர், பாதை வசதி கோரி….தஞ்சை அருகே இந்திய கம்யூ. சாலை மறியல்
அரியலூர்….. இந்திய கம்யூனிஸ்ட் ஆலோசனை கூட்டம்
அரியலூர் மாவட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அரியலூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் குழு கூட்டம் நடைபெற்றது. து.பாண்டியன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்டக் குழு உறுப்பினர் த. தண்டபாணி கலந்துகொண்டு, நடந்து… Read More »அரியலூர்….. இந்திய கம்யூனிஸ்ட் ஆலோசனை கூட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீடு…. ஒப்பந்தம் கையெழுத்து
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இன்று தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. அந்த கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து இன்று மதியம் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. அதே நேரத்தில் தொகுதிகள்… Read More »இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீடு…. ஒப்பந்தம் கையெழுத்து
கொடுத்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்… இந்திய கம்யூ., கட்சி..
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் காவல் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாபநாசம் ஒன்றிய செயலாளர் பொன். சேகர் தன்னைத் தாக்குதல் நடத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் கொடுத்துள்ளார்.… Read More »கொடுத்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்… இந்திய கம்யூ., கட்சி..