தொழிலதிபர்களை மிரட்டிப் பணம் பறித்த இந்திய வம்சாவளி நபர்கள் 17 பேர் கைது
கனடாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் புலம்பெயர்ந்து சென்று குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் இந்தியர்களும் அடங்குவர். இந்த நிலையில், அந்நாட்டில் தெற்காசிய வர்த்தக உரிமையாளர்கள் பலரை, சிலர் கும்பலாக செயல்பட்டு பணம் கேட்டு… Read More »தொழிலதிபர்களை மிரட்டிப் பணம் பறித்த இந்திய வம்சாவளி நபர்கள் 17 பேர் கைது


