பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை… இயற்பியல் ஆசிரியர் கைது
மதுரை மாவட்டம் விரகனூரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த இயற்பியல் ஆசிரியர் கைது செய்தனர். 2025-26-ம் ஆண்டில் பயின்ற மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் ராஜ்குமார் மீது புகார் அளித்தனர். மாணவிகள் அளித்த புகாரின்… Read More »பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை… இயற்பியல் ஆசிரியர் கைது
