தஞ்சையில் இரவு 10 மணியை கடந்தும் சீமான் பரப்புரை
தஞ்சாவூர்: தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி இரவு 10 மணியை கடந்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் பேசியதால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.… Read More »தஞ்சையில் இரவு 10 மணியை கடந்தும் சீமான் பரப்புரை
