Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இருசக்கர வாகனம்

திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் சாலையிலேயே நிறுத்தப்படும் டூவீலர்கள்

திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் சாலையிலேயே நிறுத்தப்படும் டூவீலர்கள்

  • by Authour

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனம் நிறுத்தம் இல்லாததால் வெளியூர் செல்வோர் தங்களது இருசக்கர வாகனங்களைச் சாலையிலேயே நிறுத்திவிட்டு செல்வதால், துறையூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல முடியாத நிலை… Read More »திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் சாலையிலேயே நிறுத்தப்படும் டூவீலர்கள்

நெல்லை அருகே இரட்டைக் கொலை-3 பேர் கைது

நெல்லை அருகே இரட்டைக் கொலை-3 பேர் கைது

  • by Editor

நெல்லை: வீரவநல்லூர் அருகே நடந்த இரட்டைக் கொலை சம்பவத்தில் 3 பேரை போலீஸ் கைது செய்தது. வீரவநல்லூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற காளிமுத்து, அவரது 5 வயது மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். மூலச்சி… Read More »நெல்லை அருகே இரட்டைக் கொலை-3 பேர் கைது

சோதனை சாவடியில் சிக்கிய நபர் கைது.. 12 கிலோ கஞ்சா பறிமுதல்

  • by Editor

அரக்கோணத்தில் இருந்து ஒடிசாவுக்கு இரு சக்கர வாகனத்திலேயே சென்று கஞ்சா வாங்கி வந்த ராஜேஷ் என்பவர் கைது; சோதனைச் சாவடியில் சிக்கிய அவரிடம் 12 கிலோ கஞ்சா பறிமுதல் அவர் உடன் இருந்த 15… Read More »சோதனை சாவடியில் சிக்கிய நபர் கைது.. 12 கிலோ கஞ்சா பறிமுதல்

விஜய் வாகனத்தை பின்தொடர்ந்த.. டூவீலர்கள் மோதி கீழே விழுந்த 7 பேர்

  • by Editor

திருச்சி: விஜய் வாகனத்தை பின்தொடர்ந்த இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. விமான நிலையத்தில் இருந்து சிறிதுதூரம் சென்றவுடன் நடந்த விபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில்… Read More »விஜய் வாகனத்தை பின்தொடர்ந்த.. டூவீலர்கள் மோதி கீழே விழுந்த 7 பேர்

இருசக்கர வாகனங்கள் திருட்டு… வாலிபர் உட்பட இரண்டு பேர் கைது

  • by Editor

திருச்சி நவலூர் குட்டப்பட்டு ராம்ஜி நகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பூமி பாலன் (28). இவர் கடந்த நவம்பர் மாதம் 24ஆம் தேதி தனது இரு சக்கர வாகனத்தை தென்னூர் அருகே நிறுத்திவிட்டு சென்றார்.… Read More »இருசக்கர வாகனங்கள் திருட்டு… வாலிபர் உட்பட இரண்டு பேர் கைது

இருசக்கர வாகனம் மீது வேன் மோதல்…ஒருவர் உயிரிழப்பு

  • by Editor

காஞ்சிபுரத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 16 பேர், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வேனில் வந்தனர். இந்நிலையில், திருச்செந்தூர் அருகே வந்தபோது அந்த வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம்… Read More »இருசக்கர வாகனம் மீது வேன் மோதல்…ஒருவர் உயிரிழப்பு

இருசக்கர வாகனத்தில் திடீரென குறுக்கே வந்த பெண்ணால் விபத்து: விவசாயி பலி

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் விவசாயி சின்னசாமி என்பவர் சென்று கொண்டிருந்தார். அப்போது பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் திடீரென குறுக்கே வந்ததால் விவசாயி சின்னசாமி நிலை தடுமாறி கீழே… Read More »இருசக்கர வாகனத்தில் திடீரென குறுக்கே வந்த பெண்ணால் விபத்து: விவசாயி பலி

மணப்பாறை…. டூவீலர் ஸ்டாண்டில் அடாவடி…

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சி பேருந்து நிலையம் பகுதியில் டூவீலர் நிறுத்தும் இடத்தில் அடாவடி செய்து வருகின்றனர். ஸ்டாண்டில் 100க்கணக்காண டூவீலர்கள் நிறுத்துகிறார்கள்.  ஆனால் டூவீலர் நிறுத்தும் இடத்தில் 12 மணி  நேரத்திற்கு 6 ரூபாய்… Read More »மணப்பாறை…. டூவீலர் ஸ்டாண்டில் அடாவடி…

குடிபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்து.. படுகாயம் அடைந்த பெண் பலி

மயிலாடுதுறை மாவட்டம் மூங்கில் தோட்டம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பழனிவேல். இவர் செம்பனார்கோவில் பகுதியில் இருந்து மயிலாடுதுறைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது மது போதையில் வழி நெடுகிலும் இருசக்கர… Read More »குடிபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்து.. படுகாயம் அடைந்த பெண் பலி

திருச்சியில் மாற்றுதிறனாளிகளுக்கு இருசக்கர வாகனம் வழங்குவதற்கான தகுதி தேர்வு…

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான இணைப்புச் சக்கரத்துடன் கூடிய இருசக்கர வாகனம் வழங்குவதற்கான தகுதி தேர்வு திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த… Read More »திருச்சியில் மாற்றுதிறனாளிகளுக்கு இருசக்கர வாகனம் வழங்குவதற்கான தகுதி தேர்வு…

error: Content is protected !!