பிடிக்காத சேலை… நின்ற கல்யாணம்! மணமகள் மறுப்பால் இருவீட்டார் மோதல்
உத்தர பிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தில் ரேவதி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கெய்காட் கிராமத்தில் பஞ்சரூகி கோவிலில் திருமணம் ஒன்று நடக்க இருந்தது. திருமணத்திற்கான ஏற்பாடுகளை மணமகன் மற்றும் மணமகள் என இரு வீட்டாரும் சேர்ந்து… Read More »பிடிக்காத சேலை… நின்ற கல்யாணம்! மணமகள் மறுப்பால் இருவீட்டார் மோதல்
