Skip to content
Home » இறப்பு

இறப்பு

இறந்து 2 நாட்களான பசு… இறைச்சிக்காக எடுத்துச் சென்ற அவலம்!… கும்பகோணத்தில் அதிர்ச்சி

  • by Senthil

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் அடுத்த நாச்சியார்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீஸார் இன்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். ஆகாச மாரியம்மன் கோயில் பகுதியில் சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த மினி… Read More »இறந்து 2 நாட்களான பசு… இறைச்சிக்காக எடுத்துச் சென்ற அவலம்!… கும்பகோணத்தில் அதிர்ச்சி

இறப்பிலும் இணை பிரியா தம்பதி….ஜெயங்கொண்டம் அருகே சோகம்…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் கிராமத்தில் வசிப்பவர் ரங்கநாதன் (80). இவர் அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சகுந்தலா(78) இவர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி… Read More »இறப்பிலும் இணை பிரியா தம்பதி….ஜெயங்கொண்டம் அருகே சோகம்…

பெண் தூய்மையாளர் இறப்பில் திடீர் திருப்பம்…. 2வது கணவரே கொன்று நாடகமாடியது அம்பலம்…

  • by Senthil

கோவை, சிங்காநல்லூர் அருகே உள்ள ஓம் சக்தி கோவில் வீதியைச் சேர்ந்தவர் அனிதா. இவர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவருடைய கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து… Read More »பெண் தூய்மையாளர் இறப்பில் திடீர் திருப்பம்…. 2வது கணவரே கொன்று நாடகமாடியது அம்பலம்…

error: Content is protected !!