காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு
காரைக்கால் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இலங்கை காரைநகர் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை, மீனவர்களை சிறைபிடித்தது.… Read More »காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு
