நெல்லையில் இளம்பெண் ஆணவ கொலை?- காதலன் புகார்
நெல்லை பேட்டை அன்னதான விநாயகர் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பட்சிராஜன். இவரது மகள் சிவமதி (வயது 19). இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சிவமதி மாற்று சமூகத்தைச் சார்ந்த வாலிபர்… Read More »நெல்லையில் இளம்பெண் ஆணவ கொலை?- காதலன் புகார்

