Skip to content

இளம்பெண் கொலை

நெல்லை- இளம்பெண் கொலை வழக்கில் சாமியார் உட்பட 4 பேர் சிக்கினர்

  • by Authour

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே பழவூரை அடுத்த மாடன்பிள்ளை தர்மம் கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கதுரை. இவரது மகள் கயல்விழி (வயது 28). இவருக்கு திருமணமாகி, கணவரை பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்தார். கடந்த ஆண்டு… Read More »நெல்லை- இளம்பெண் கொலை வழக்கில் சாமியார் உட்பட 4 பேர் சிக்கினர்

கூல்ரிங்சில் சயனைடு கலந்து பெண் கொலை…. கள்ளக்காதலன் பூசாரி கொடூர செயல்…

  • by Authour

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகேயுள்ள சேடப்பட்டியை சேர்ந்தவர் பசுவராஜ் (38), கல் உடைக்கும் கூலித்தொழிலாளி. இவரது மனைவி செல்வி (28). கடந்த சில மாதங்களாக பசுவராஜ், பெங்களூரு சென்று கல் உடைக்கும் வேலை பார்த்து… Read More »கூல்ரிங்சில் சயனைடு கலந்து பெண் கொலை…. கள்ளக்காதலன் பூசாரி கொடூர செயல்…

திருமணத்துக்கு மறுத்த இளம்பெண் கொலை…. சிறுவன் வெறிச்செயல்

  • by Authour

தருமபுரி நகராட்சி எட்டாவது வார்டு கவுன்சிலர் புவனேஸ்வர். 23 வயதான இவரது மகள் ஹர்ஷா ஓசூரில் உள்ள தனியார் மருந்து நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். விடுதியில் தங்கி பணிக்கு சென்றுவந்த அவர் அதியமான் கோட்டை… Read More »திருமணத்துக்கு மறுத்த இளம்பெண் கொலை…. சிறுவன் வெறிச்செயல்

error: Content is protected !!