Skip to content
Home » ஈபிஎஸ்

ஈபிஎஸ்

கேட்கும் நிதியை மத்திய அரசு எப்போதும் கொடுத்ததில்லை” – ஈபிஎஸ் குற்றச்சாட்டு..

சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் பகுதியில் நீர் மோர் பந்தலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் இதற்கு முன்பாக பலப்புயல்கள் வந்துள்ளன.… Read More »கேட்கும் நிதியை மத்திய அரசு எப்போதும் கொடுத்ததில்லை” – ஈபிஎஸ் குற்றச்சாட்டு..

ஈபிஎஸ் பிரதமரா?… பாஜ., அண்ணாமலை சிரிப்பு….

  • by Senthil

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ,  ஆளுநர் ரவி திருச்சியில் ஒரு விழாவில் பேசினார். திமுக எம்.பி. டி.ஆர்.பாலு அதற்கு ஒரு… Read More »ஈபிஎஸ் பிரதமரா?… பாஜ., அண்ணாமலை சிரிப்பு….

பிரதமரை சந்திக்க ஈபிஎஸ்-ஓபிஎஸ் நேரம் கேட்பு….

பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகிற 8-ந் தேதி (சனிக்கிழமை) சென்னைக்கு வருகிறார். பிரதமரின் சென்னை வருகையின் போது அவரை தனித்தனியே சந்திக்க எடப்பாடி பழனிசாமியும் ஓ பன்னீர் செல்வமும் நேரம்… Read More »பிரதமரை சந்திக்க ஈபிஎஸ்-ஓபிஎஸ் நேரம் கேட்பு….

நாகையில் ஈபிஎஸ் அணியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…..

  • by Senthil

ஓ பன்னீர்செல்வம் எதிர்த்த வழக்கில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று இன்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்கும் விதமாக நாகையில் ஈபிஎஸ் அணியினர்… Read More »நாகையில் ஈபிஎஸ் அணியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…..

இடைத்தேர்தல்…. 2வது நாளாக ஈபிஎஸ் ஆலோசனை…

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் காலமானார். இதனால் அந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ்… Read More »இடைத்தேர்தல்…. 2வது நாளாக ஈபிஎஸ் ஆலோசனை…

இரட்டை இலை சின்னம்….. உச்சநீதிமன்றத்தை நாடிய ஈபிஎஸ்…..

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மனு அளித்துள்ளர். இரட்டை இலை சின்னத்தை தங்கள் தரப்புக்கு ஒதுக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் … Read More »இரட்டை இலை சின்னம்….. உச்சநீதிமன்றத்தை நாடிய ஈபிஎஸ்…..

error: Content is protected !!