Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஈபிஎஸ்

நானும் பச்சையாக பேசுவேன்’; செங்கோட்டையன் நடமாட முடியாது.. இபிஎஸ்

  • by Editor

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஈரோடு மாவட்டம் கோபி தொகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: இந்த பகுதியில் இருந்த எம்.எல்.ஏ (செங்கோட்டையன்) திமிர் பிடித்தவர். சுயநலம், திமிர், அகங்காரத்தால் அவரை… Read More »நானும் பச்சையாக பேசுவேன்’; செங்கோட்டையன் நடமாட முடியாது.. இபிஎஸ்

தோல்வி பயத்தில் பேசுகிறார் ஈபிஎஸ்.. செங்கோட்டையன்

  • by Editor

கோவை விமானநிலையத்தில் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது.. தோல்வி பயத்தால்தான் எடப்பாடி பழனிசாமி தினமும் ஒரு தேர்தல் அறிக்கையை வௌியிட்டு வருகிறார். தேர்தல் தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிவருகிறார் என்று இவ்வாறு தெரிவித்தார்.

ஈபிஎஸ் அதிமுகவை அமித்ஷாவிடம் அடிமை கட்சியாக மாற்றிவிட்டார்… அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சி.மெய்யூர், சித்தலிங்கமடம், ஊராட்சியில்  இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சரும், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினருமான பொன்முடி கலந்துகொண்டு முகாமினை துவக்கி… Read More »ஈபிஎஸ் அதிமுகவை அமித்ஷாவிடம் அடிமை கட்சியாக மாற்றிவிட்டார்… அமைச்சர் பொன்முடி

ஈபிஎஸ் தலைமையை ஏற்க சசிகலா தயார்…..அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு…

  • by Authour

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை ஏற்றுக் கொள்ள சசிகலா தயாராக உள்ளார். இபிஎஸ் தலைமையில் அடுத்த ஆட்சி அமைய வேண்டும் என்பதையும் சசிகலா ஏற்றுக்கொண்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. உத்திரமேரூர் அதிமுக பூத் கமிட்டு… Read More »ஈபிஎஸ் தலைமையை ஏற்க சசிகலா தயார்…..அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு…

பதவி ஆசை பிடித்த சுயநலவாதி ஈபிஎஸ்….டிடிவி

  • by Authour

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தோல்வியை சந்தித்தார். இருப்பினும் அவ்வபோது தேனி மாவட்டத்திற்கு வந்துகொண்டிருந்தார். இந்நிலையில் இன்று டிடிவி தினகரன் தலைமையில் ஆலோசனை கூட்டம்… Read More »பதவி ஆசை பிடித்த சுயநலவாதி ஈபிஎஸ்….டிடிவி

கேட்கும் நிதியை மத்திய அரசு எப்போதும் கொடுத்ததில்லை” – ஈபிஎஸ் குற்றச்சாட்டு..

சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் பகுதியில் நீர் மோர் பந்தலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் இதற்கு முன்பாக பலப்புயல்கள் வந்துள்ளன.… Read More »கேட்கும் நிதியை மத்திய அரசு எப்போதும் கொடுத்ததில்லை” – ஈபிஎஸ் குற்றச்சாட்டு..

ஈபிஎஸ் பிரதமரா?… பாஜ., அண்ணாமலை சிரிப்பு….

  • by Authour

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ,  ஆளுநர் ரவி திருச்சியில் ஒரு விழாவில் பேசினார். திமுக எம்.பி. டி.ஆர்.பாலு அதற்கு ஒரு… Read More »ஈபிஎஸ் பிரதமரா?… பாஜ., அண்ணாமலை சிரிப்பு….

பிரதமரை சந்திக்க ஈபிஎஸ்-ஓபிஎஸ் நேரம் கேட்பு….

பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகிற 8-ந் தேதி (சனிக்கிழமை) சென்னைக்கு வருகிறார். பிரதமரின் சென்னை வருகையின் போது அவரை தனித்தனியே சந்திக்க எடப்பாடி பழனிசாமியும் ஓ பன்னீர் செல்வமும் நேரம்… Read More »பிரதமரை சந்திக்க ஈபிஎஸ்-ஓபிஎஸ் நேரம் கேட்பு….

நாகையில் ஈபிஎஸ் அணியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…..

  • by Authour

ஓ பன்னீர்செல்வம் எதிர்த்த வழக்கில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று இன்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்கும் விதமாக நாகையில் ஈபிஎஸ் அணியினர்… Read More »நாகையில் ஈபிஎஸ் அணியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…..

இடைத்தேர்தல்…. 2வது நாளாக ஈபிஎஸ் ஆலோசனை…

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் காலமானார். இதனால் அந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ்… Read More »இடைத்தேர்தல்…. 2வது நாளாக ஈபிஎஸ் ஆலோசனை…

error: Content is protected !!