Skip to content
Home » உச்சநீதிமன்றம் » Page 4

உச்சநீதிமன்றம்

கவர்னர் ரவி மீதான வழக்கு…. உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

  • by Senthil

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்ட மசோதாக்களுக்கும், அரசாணைகளுக்கும், அரசின் கோப்புகளுக்கும் உரிய ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்… Read More »கவர்னர் ரவி மீதான வழக்கு…. உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

நெருப்புடன் விளையாடுகிறீர்கள்….. பஞ்சாப் கவர்னருக்கு , உச்சநீதிமன்றம் கண்டனம்

கவர்னருக்கு எதிராக பஞ்சாப் அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளது.  இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி சந்திரசூட்  அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்ரீம் கோர்ட் அமர்வு கூறியதாவது:… Read More »நெருப்புடன் விளையாடுகிறீர்கள்….. பஞ்சாப் கவர்னருக்கு , உச்சநீதிமன்றம் கண்டனம்

கவர்னர் ரவிக்கு எதிராக… உச்சநீதிமன்றத்தில் வழக்கு….. 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Senthil

தமிழ்நாடு  கவர்னர் ஆர்.என்.ரவி 20க்கும் மேற்பட்ட  மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல்  வைத்துள்ளார்.  தமிழக அரசின் செயல்பாடுகளை முடக்குகிறார் என்பது உள்பட பல  புகார்களை கூறி  கவர்னருக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில்… Read More »கவர்னர் ரவிக்கு எதிராக… உச்சநீதிமன்றத்தில் வழக்கு….. 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கவர்னர் ரவி மீதான வழக்கு…. உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

தமிழ்நாடு  கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் தமிழ்நாடு அரசின் சார்பில் கடந்த 6-ந்தேதி ஆஜரான… Read More »கவர்னர் ரவி மீதான வழக்கு…. உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்….. தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

  • by Senthil

 அர்ச்சகர் நியமனம் தொடர்பாக ஐகோர்ட்டில் உள்ள வழக்குகளை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற ஆதி சிவாச்சாரியார்கள் நலச்சங்கம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கும் தமிழ்நாடு அரசின் ஆணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு… Read More »அனைத்து சாதியினரும் அர்ச்சகர்….. தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு 16ம் தேதிக்குள் அனுமதி வழங்க வேண்டும்….. உச்சநீதிமன்றம்

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்குமாறு கடந்த ஆண்டு செப்.22-ம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை போலீஸார் அமல்படுத்தவில்லை எனக் கூறி ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.… Read More »ஆர்எஸ்எஸ் பேரணிக்கு 16ம் தேதிக்குள் அனுமதி வழங்க வேண்டும்….. உச்சநீதிமன்றம்

அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு கவர்னர் செயல்பட வேண்டும்… உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

  • by Senthil

பஞ்சாப் சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களுக்கு அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளிக்கவில்லை எனவும் பேரவையை கூட்டுவதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் குற்றம்சாட்டி உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப் அரசு தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த… Read More »அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு கவர்னர் செயல்பட வேண்டும்… உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

கவர்னர் ரவி மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கு….10ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை

  • by Senthil

தமிழ்நாடு  அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு  கவர்னர் ஆர். என். ரவி  ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.  மசோதாக்களை அவர் ஆய்வு செய்ய காலம் நிர்ணயிக்க வேண்டும். மசோதாக்களை வருட கணக்கில் கிடப்பில் போடுவதால்… Read More »கவர்னர் ரவி மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கு….10ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை

கேரள அரசும், கவர்னர் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு

தமிழகத்தில் கவர்னராக உள்ள ரவி, பொறுப்பேற்று 2 வருடங்கள் ஆகிறது. இவர் பதவியேற்ற நாள் முதல் தமிழக அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருவதாகவும், அரசை முடக்க பல்வேறு வேலைகளை செய்து வருவதாகவும்  அரசியல்… Read More »கேரள அரசும், கவர்னர் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு

2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி….. உச்சநீதிமன்றம்

தீபாவளி பண்டிகை வரும் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மக்கள் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து  கொண்டாடுவார்கள்.   காற்றில் மாசு அதிகரித்துள்ளதை தடுக்கும் வகையில்  பசுமை பட்டாசுகளை  2 மணி நேரம் மட்டுமே… Read More »2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி….. உச்சநீதிமன்றம்

error: Content is protected !!