குழந்தையின் பாலினத்தை தெரிவித்த 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது
சேலம் மாவட்டம் கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதியில் சட்ட விரோதமாக கர்ப்பிணிகளுக்கு கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறிவதாக கெங்கவல்லி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் நித்தியாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து,… Read More »குழந்தையின் பாலினத்தை தெரிவித்த 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது
