அரசு பஸ் மோதி ரெக்கவரி வேன் உரிமையாளர் பலி-புதுகையில் பரிதாபம்
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே சாலையில் பழுதாகி நின்ற வாகனத்தை அகற்றுவதற்காக வந்த ரெக்கவரி வேன் உரிமையாளர் தேவராஜ் என்பவர் மீது, பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து மோதியதில் அவர் சம்பவ… Read More »அரசு பஸ் மோதி ரெக்கவரி வேன் உரிமையாளர் பலி-புதுகையில் பரிதாபம்


