எரிவாயு தட்டுப்பாடு.. பிரதமர் மோடியால் மக்கள் பீதி… முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பதிவில் கூறியதாவது.. “கோவிட் காலத்தைப் போல” என பிரதமர் அவர்கள் பேசியதால், ஏற்கெனவே எரிவாயு தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள் மேலும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர். பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டு, தொழிலாளர்கள்… Read More »எரிவாயு தட்டுப்பாடு.. பிரதமர் மோடியால் மக்கள் பீதி… முதல்வர் ஸ்டாலின்

