எச்.ராஜா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
எச்.ராஜா மீது 3 பிரிவுகளின் கீழ் நாச்சியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல், அரசு ஊழியருக்கு கீழ்படியாமை ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.… Read More »எச்.ராஜா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

