கெத்துக்காக படிகளில் பயணம்.. மாணவர்கள் மீது போலீஸ் ஆக்ஷன் எடுக்கலாம்
சாகசத்திற்காக பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.… Read More »கெத்துக்காக படிகளில் பயணம்.. மாணவர்கள் மீது போலீஸ் ஆக்ஷன் எடுக்கலாம்