சிறையிலிருந்த போது எனக்கு திட்டமிட்டு கொரோனா பரப்பப்பட்டது.. சசிகலா பகீர் குற்றச்சாட்டு
பெங்களூரு சிறையில் இருந்த போது தனக்கு திட்டமிட்டு கொரோனா தொற்று பரப்பப்பட்டதாக சசிகலா வேதனையுடன் கூறி இருக்கிறார். கொரோனா தொற்றால் பாதித்த தனக்கு முதல் 15 நாட்கள் முறையான சிகிச்சை கூட அளிக்கவில்லை வேண்டும்… Read More »சிறையிலிருந்த போது எனக்கு திட்டமிட்டு கொரோனா பரப்பப்பட்டது.. சசிகலா பகீர் குற்றச்சாட்டு
