Skip to content

எப்போது

ஐபிஎல் போட்டி மீண்டும் எப்போது தொடங்கும்?

https://youtu.be/bAEDJtghKSQ?si=C7I0Ry-PaUH5ew9E 2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி  மார்ச் 22ம் தேதி கொல்கத்தாவில் தொடங்கியது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் 74 போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது. … Read More »ஐபிஎல் போட்டி மீண்டும் எப்போது தொடங்கும்?

சாதிவாரி கணக்கெடுப்பு, எப்போது தொடங்கும்?

நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2011-ம்… Read More »சாதிவாரி கணக்கெடுப்பு, எப்போது தொடங்கும்?

3 கோடி இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்.. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

  • by Authour

சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த விளக்கம்.. வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் மின்சாரப் பயன்பாட்டைத் துல்லியமாகக் கணக்கிடும் வகையிலும், மின்சார வாரியங்களின் தொழில்நுட்ப மற்றும் வணிக… Read More »3 கோடி இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்.. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

குரூப் 4 ரிசல்ட்….. 2 நாளில் வெளியாகிறது

  • by Authour

தமிழ்நாட்டில்  குரூப் 4  தேர்வு கடந்த ஜூன் 9ம் தேதி நடந்தது.  இதில் 15.80 லட்சம் பேர் பங்கேற்றனர். 8,932  காலி பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடந்தது. இதன் முடிவுகள்  வரும் 30ம்… Read More »குரூப் 4 ரிசல்ட்….. 2 நாளில் வெளியாகிறது

மேட்டூர் அணை…..இந்த மாத இறுதியில் திறப்பு

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை  ஜூன் 12ம் தேதி திறக்கப்படும். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்கப்படவில்லை.   ஒருபோக சம்பா… Read More »மேட்டூர் அணை…..இந்த மாத இறுதியில் திறப்பு

புத்தம் புதிதாய் ஜொலிக்குது கல்லணை…….. தண்ணீர் திறப்பு எப்போது?

  • by Authour

காவிரி பாசன பகுதி குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் இன்று(திங்கட்கிழமை) முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இன்று திறக்கப்படும் தண்ணீர் தஞ்சை அருகே உள்ள கல்லணைக்கு 3 நாட்களில் வந்து சேரும்… Read More »புத்தம் புதிதாய் ஜொலிக்குது கல்லணை…….. தண்ணீர் திறப்பு எப்போது?

வயநாடு தொகுதி இடைத்தேர்தல் எப்போது?…. தேர்தல் ஆணையம்

  • by Authour

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி.   பதவி பறிக்கப்பட்டது. இதனால்   வயநாடு நாடாளுமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கர்நாடக சட்டமன்ற… Read More »வயநாடு தொகுதி இடைத்தேர்தல் எப்போது?…. தேர்தல் ஆணையம்

error: Content is protected !!