எழுத்தாளர் பூமணி மறைவு செய்திக் கேட்டு-வேதனையடைந்தேன்-ஸ்டாலின் இரங்கல்
சென்னை: கரிசல் நிலத்தின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான பூமணி மறைவுச் செய்தி கேட்டு வேதனையடைந்தேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கரிசல்காட்டு மக்களின் வாழ்க்கை, சமூகத்தில் நிலவிய கட்டமைப்பை எளிமையான மொழியில் வெளிப்படுத்தியவர்… Read More »எழுத்தாளர் பூமணி மறைவு செய்திக் கேட்டு-வேதனையடைந்தேன்-ஸ்டாலின் இரங்கல்
