திருட்டு வழக்கில் சிறப்பாக துப்புதுலக்கிய போலீசாருக்கு புதுகை எஸ்.பி. பாராட்டு
புதுக்கோட்டை மாவட்டத்தில் கண்டு பிடிக்கப்படாமல் உள்ள திருட்டு வழக்குகளை விரைந்து கண்டுபிடிக்க எஸ்.பி. வந்திதா பாண்டே, சிறப்பு ஆய்வு கூட்டம் நடத்தி காவல் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.அதன் அடிப்படையில் மணமேல்குடி காவல் நிலைய குற்ற… Read More »திருட்டு வழக்கில் சிறப்பாக துப்புதுலக்கிய போலீசாருக்கு புதுகை எஸ்.பி. பாராட்டு