திருச்சி மாநகராட்சியில் தேசியக்கொடி ஏற்றிய மேயர் அன்பழகன்
திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று சுதந்திர தின விழாவில் மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர்திரு.வீர்பிரதாப் சிங் துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள்.அதனை தொடர்ந்து… Read More »திருச்சி மாநகராட்சியில் தேசியக்கொடி ஏற்றிய மேயர் அன்பழகன்
