Skip to content
Home » ஐகோர்ட் » Page 2

ஐகோர்ட்

பாலியல் வழக்கு… சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் மனு ….. ஐகோர்ட் தள்ளுபடி

  • by Senthil

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந்தேதி  திருச்சி, கரூர், புதுகை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி.… Read More »பாலியல் வழக்கு… சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் மனு ….. ஐகோர்ட் தள்ளுபடி

போக்குவரத்து ஊழியர் ஸ்டிரைக் …. தடை கோரிய வழக்கு….. நாளைக்கு ஒத்திவைப்பு

பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களில் ஒரு பிரிவினர் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் 50 சதவீத போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி இருக்கிறார்கள். இந்த நிலையில்… Read More »போக்குவரத்து ஊழியர் ஸ்டிரைக் …. தடை கோரிய வழக்கு….. நாளைக்கு ஒத்திவைப்பு

நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம்…. ஐகோர்ட் அதிரடி

  • by Senthil

நடிகை திரிஷா குறித்து  ,மன்சூர் அலிகான் அவதூறாக பேசியதை  நடிகர்  சிரஞ்சீவி, நடிகைகள் குஷ்பு, திரிஷா ஆகியோர் கண்டித்தனர். இது தொடர்பாக மன்சூர் அலிகான், மேற்கண்ட மூவர் மீதும்  சென்னை ஐகோர்ட்டில்  மான நஷ்ட… Read More »நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம்…. ஐகோர்ட் அதிரடி

வேதாரண்யம் ஓ.எஸ்.மணியின் வெற்றி செல்லும்….. ஐகோர்ட் தீர்ப்பு

முன்னாள் அமைச்சரும், தற்போதைய  வேதாரண்யம் தொகுதி  அதிமுக எம்.எல்.ஏவுமான  ஓ. எஸ். மணியன் வெற்றி பெற்றது  செல்லாது என அறிவிக்க கோரி  அந்த தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட வேதரத்தினம்  சென்னை ஐகோர்ட்டில் வழக்கு… Read More »வேதாரண்யம் ஓ.எஸ்.மணியின் வெற்றி செல்லும்….. ஐகோர்ட் தீர்ப்பு

அமைச்சர் பொன்முடி சொத்துகுவிப்பு வழக்கு 21ம் தேதி தண்டனை அறிவிப்பு… ஐகோர்ட் உத்தரவு

  • by Senthil

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி  விசாலாட்சி மீது விழுப்புரம் லஞ்ச ஓழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை வேலூர் மாவட்டம்… Read More »அமைச்சர் பொன்முடி சொத்துகுவிப்பு வழக்கு 21ம் தேதி தண்டனை அறிவிப்பு… ஐகோர்ட் உத்தரவு

குரூப் 4….. தேர்வானவர்கள் பட்டியல் ஜன8க்குள் இணையத்தில் வெளியிட ஐகோர்ட் உத்தரவு

  • by Senthil

 குரூப்-4 பணியிடங்களுக்கு தேர்வானோர் பட்டியலை ஜன.8-க்குள் இணையதளத்தில் வெளியிட, டிஎன்பிஎஸ்சி-க்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கண்மணி, கீதா, முத்துலட்சுமி உள்ளிட்ட பலர், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:… Read More »குரூப் 4….. தேர்வானவர்கள் பட்டியல் ஜன8க்குள் இணையத்தில் வெளியிட ஐகோர்ட் உத்தரவு

பொதுவெளியில் அநாகரீகமாக நடக்கலாமா? மன்சூர் அலிகானுக்கு ஐகோர்ட் கேள்வி

நடிகர் மன்சூர் அலிகான் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கூறியிருந்தார். இதற்கு நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்தார். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோரும்… Read More »பொதுவெளியில் அநாகரீகமாக நடக்கலாமா? மன்சூர் அலிகானுக்கு ஐகோர்ட் கேள்வி

மழைக்காக ஒதுங்கிய ஐகோர்ட் வக்கீல் மின்சாரம் பாய்ந்து பலி…

  • by Senthil

சென்னை கொரட்டூர் பாடி யாதவா தெருவைச் சேர்ந்தவர் சம்பத்குமார்(57). சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான இவர் திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். இவரது மனைவி அம்பத்தூர் நகராட்சியில் கவுன்சிலராக பணியாற்றியவர். இந்நிலையில் வழக்கறிஞர் சம்பத்குமார் தினமும்… Read More »மழைக்காக ஒதுங்கிய ஐகோர்ட் வக்கீல் மின்சாரம் பாய்ந்து பலி…

எடப்பாடிக்கு எதிராக கேசிபி தொடர்ந்த வழக்கு……மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

  • by Senthil

அ.தி.மு.க.வின் போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமிக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை ஐகோர்ட்டில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில்… Read More »எடப்பாடிக்கு எதிராக கேசிபி தொடர்ந்த வழக்கு……மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

கனிமவள குற்றங்கள் அமலாக்கத்துறை விசாரிக்க முடியாது…. ஐகோர்ட் கண்டிப்பு

  • by Senthil

தமிழகத்தில் மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட அதிகளவு மணல் அள்ளி விற்பனை செய்யப்பட்டதாகவும், மணல் குவாரி ஒப்பந்தத்தில் வந்த வருமானம் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக வழக்கு பதிவு… Read More »கனிமவள குற்றங்கள் அமலாக்கத்துறை விசாரிக்க முடியாது…. ஐகோர்ட் கண்டிப்பு

error: Content is protected !!