Skip to content
Home » ஒடிசா » Page 2

ஒடிசா

ஒடிசா ரயில் விபத்து…..உதவி ஸ்டேஷன் மாஸ்டர் உள்பட 5 பேரிடம் சிபிஐ விசாரணை

  • by Senthil

ஒடிசாவில், பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் கடந்த 2-ந் தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரெயில் உள்ளிட்ட 3 ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நேரிட்ட கோர விபத்து, நாட்டையே… Read More »ஒடிசா ரயில் விபத்து…..உதவி ஸ்டேஷன் மாஸ்டர் உள்பட 5 பேரிடம் சிபிஐ விசாரணை

ஒடிசா ரயில் விபத்து… மேலும் 3பேர் பலி

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே கடந்த  வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துகொண்டிருந்தது. அப்போது, ஒதுக்கப்பட்ட தண்டவாளத்தில் இருந்து தடம் மாறி சென்ற… Read More »ஒடிசா ரயில் விபத்து… மேலும் 3பேர் பலி

கோரமண்டல் விரைவு ரயில் மீண்டும் இயக்கம்….

ஒடிசா ரெயில் விபத்தால் இதுவரை ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பாதை சீரமைக்கப்பட்டதன் காரணமாக இன்று முதல் ரெயில் சேவை துவங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் 2 நாட்களுக்கு பிறகு ஒடிசா மார்க்கத்தில் சென்னை சென்ட்ரல்… Read More »கோரமண்டல் விரைவு ரயில் மீண்டும் இயக்கம்….

ஒடிசாவில் இன்றும் ஒரு சரக்கு ரயில் தடம் புரண்டது

ஒடிசாவின் பர்கர் மாவட்டம் மெந்தபாலி அருகே உள்ள தனியார் சிமெண்ட் தொழிற்சாலையில் இருந்து சுண்ணாம்பு கற்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரெயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் இதுவரை உயிர்ச்சேதம்… Read More »ஒடிசாவில் இன்றும் ஒரு சரக்கு ரயில் தடம் புரண்டது

ஒடிசா… விபத்து நடந்த வழித்தடத்தில் இன்று முதல் ரயில் இயக்கம்

மேற்கு வங்காளத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் மீது மோதி தடம் புரண்டது.இந்த பெட்டிகள்… Read More »ஒடிசா… விபத்து நடந்த வழித்தடத்தில் இன்று முதல் ரயில் இயக்கம்

ஒடிசா ரயில் விபத்து…. மீட்பு பணியில் இந்திய ராணுவம்…..

நேற்று இரவு 2 மணி அளவில்ஒடிசா ரயில் விபத்தில் 3 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்தானது. இந்த கோரவிபத்தில் 288 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி பெரும்… Read More »ஒடிசா ரயில் விபத்து…. மீட்பு பணியில் இந்திய ராணுவம்…..

ஒடிசா இடைத்தேர்தல்…. சுட்டுக்கொல்லப்பட்ட மந்திரி மகள் வெற்றி

ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரியாகவும் இருந்த நபா கிஷோர் தாஸ்  கடந்த ஜனவரி மாதம் ஜார்சுகுடா மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில், பாதுகாப்பு… Read More »ஒடிசா இடைத்தேர்தல்…. சுட்டுக்கொல்லப்பட்ட மந்திரி மகள் வெற்றி

வெப்ப அலை…. ஒடிசாவில் நாளை முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை

இந்தியாவில் நடப்பு ஆண்டில் பருவமழை நன்றாக பெய்தபோதும், கோடை காலத்தில் வெப்பம் அதன் தீவிர தன்மையை வெளிப்படுத்தி வருகிறது. இதனால், நாட்டின் வட மற்றும் தென் பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் பரவி வருகிறது.  இந்த… Read More »வெப்ப அலை…. ஒடிசாவில் நாளை முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை

error: Content is protected !!