ஒட்டன்சத்திரம் அருவியில் மூழ்கி இளைஞர்கள் 3 பேர் பலி
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள விருப்பாச்சியில் மேல் தலையூற்று அருவி உள்ளது. பரப்பலாறு அணை நீர் வெளியேறி தலையூற்று அருவியாக மாறி இங்கு தண்ணீர் கொட்டுகிறது. அருவியை யொட்டி சுழல், புதைகுழி உள்ளன.… Read More »ஒட்டன்சத்திரம் அருவியில் மூழ்கி இளைஞர்கள் 3 பேர் பலி


