நெல்லை இரட்டைக்கொலை… ஒருவரை சுட்டுபிடித்த போலீசார்
நெல்லை வீரவநல்லூரில் தந்தை, மகன் கொல்லப்பட்ட வழக்கில் ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், வனப்பகுதியில் பதுங்கியிருந்த கிருஷ்ணன் என்பவரை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது அவர் போலீசாரை அரிவாளால் வெட்டியதால், தற்காப்புக்காகப்… Read More »நெல்லை இரட்டைக்கொலை… ஒருவரை சுட்டுபிடித்த போலீசார்
