Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஒருவர்

பஸ்க்காக காத்திருந்த பெண்ணிடம் செல்போன் பறிப்பு…

  • by Editor

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் உள்ள முக்கியப் பேருந்து நிலையத்தில், பேருந்துக்காகக் காத்திருந்த பெண் ஒருவரிடமிருந்து மர்ம நபர் ஒருவர் திடீரென செல்போனைப் பறித்துக் கொண்டு தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.… Read More »பஸ்க்காக காத்திருந்த பெண்ணிடம் செல்போன் பறிப்பு…

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில்.. கைதான 5 பேரில் ஒருவர் பாஜக நிர்வாகி

  • by Editor

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் கைதான 5 பேரில் பாஜக நிர்வாகி தினேஷ் பிவாலும் ஒருவர். கைது செய்யப்பட்ட 5 பேரையும் காவலில் எடுத்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. சிகாருக்கு ஏப்.29ல் சென்ற… Read More »நீட் வினாத்தாள் கசிவு வழக்கில்.. கைதான 5 பேரில் ஒருவர் பாஜக நிர்வாகி

மயிலாடுதுறை போலீஸ் நிலையம் முன் ஒருவர் தீக்குளிப்பு, ஏட்டுவும் காயம்

https://youtu.be/ZLtyWFEHbNI?si=mC45sy0sEwDSUq0bமயிலாடுதுறை அடுத்த சேந்தங்குடி மாதா கோவில் தெருவை சேர்ந்தவர்  கலைச்செல்வன்(55)  இவரது உறவினர்   தர்மராஜ். இவர்கள் இருவருக்கும் கொடுக்கல், வாங்கல் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில்  கலைச்செல்வன்,    நேற்று மாலை மயிலாடுதுறை… Read More »மயிலாடுதுறை போலீஸ் நிலையம் முன் ஒருவர் தீக்குளிப்பு, ஏட்டுவும் காயம்

நீதிமன்ற ஊழியரை வெட்டிய 3 பேர் கைது… எஸ்கேப் ஆன ஒருவருக்கு கால் முறிவு…

  • by Authour

திருச்சி மாவட்டம் துவாக்குடி அண்ணா வளைவு கலைஞர் தெருவை சேர்ந்தவர் ஷ. முகமது உசேன் (35). திருச்சி 4 ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் உதவியாளராக உள்ள இவர் சனிக்கிழமை மாலை வீட்டருகே தனது குழந்தையுடன்… Read More »நீதிமன்ற ஊழியரை வெட்டிய 3 பேர் கைது… எஸ்கேப் ஆன ஒருவருக்கு கால் முறிவு…

error: Content is protected !!