தடைசெய்யப்பட்ட ‘கள்’ குடித்த காவலர்: நெல்லை தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்
தூத்துக்குடி மாவட்டம் செம்பூர் பகுதியை சேர்ந்த முருகன் (45) என்பவர், நெல்லை மாவட்டம் மூலைகரைப்பட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். தமிழ்நாட்டில் சட்டப்படி தடைசெய்யப்பட்ட ‘கள்’ மதுபானத்தை, முருகன் தனது நண்பர்களுடன்… Read More »தடைசெய்யப்பட்ட ‘கள்’ குடித்த காவலர்: நெல்லை தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

