ஓடும் பஸ்சில் 14 சவரன் நகை திருட்டு… தஞ்சையில் பரபரப்பு
சேலம் மகேந்திரபுரி சிபி தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவரது மனைவி சுந்தரி (53). இவர் கடந்த 21ம் தேதி காலை சேலத்திலிருந்து பஸ்சில் தஞ்சாவூர் இபி காலனியில் உள்ள தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக… Read More »ஓடும் பஸ்சில் 14 சவரன் நகை திருட்டு… தஞ்சையில் பரபரப்பு
