Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கச்சா எண்ணெய்

இந்திய பொருளாதாரத்தின் வலிமையை வெளிப்படுத்திய RBI !

FY27-லும் இந்திய வளர்ச்சி தொடரும்; உலக சவால்களை சமாளிக்கும் திறன் உள்ளது என ரிசர்வ் வங்கி அறிக்கை மேற்கு ஆசியாவில் தொடர்ந்து நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் உலகளாவிய பொருளாதார சவால்கள் இருந்தபோதிலும்,… Read More »இந்திய பொருளாதாரத்தின் வலிமையை வெளிப்படுத்திய RBI !

கச்சா எண்ணெய் விலை சரிவால் பங்குச்சந்தை பறப்பு!

சென்செக்ஸ், நிப்டி உயர்வு உலக சந்தைகளில் உற்சாகம்; எண்ணெய் விலை குறைந்ததால் முதலீட்டாளர்கள் நம்பிக்கை இந்திய பங்குச்சந்தைகள் வெள்ளிக்கிழமை காலை வர்த்தகத்தில் உற்சாகமான தொடக்கத்தை கண்டன. கச்சா எண்ணெய் விலை சரிந்ததன் எதிரொலியாக முதலீட்டாளர்களின்… Read More »கச்சா எண்ணெய் விலை சரிவால் பங்குச்சந்தை பறப்பு!

ஓமானுக்கு அமெரிக்கா வார்னிங் மத்திய கிழக்கில் புதிய பரபரப்பு

ஈரானுடன் இணைந்து கப்பல் கட்டணம் வசூலித்தால் பொருளாதார தடைகள் – பதற்றம் அதிகரிக்கும் மத்திய கிழக்கு மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம்… Read More »ஓமானுக்கு அமெரிக்கா வார்னிங் மத்திய கிழக்கில் புதிய பரபரப்பு

அமெரிக்கா – ஈரான் ஒப்பந்த தகவலால் எண்ணெய் விலை சரிவு !

உலக சந்தைகளில் புதிய உற்சாகம்; எண்ணெய் விலை வீழ்ச்சியால் இந்தியாவுக்கு சாதகமான சூழல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் சரிவை சந்தித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்… Read More »அமெரிக்கா – ஈரான் ஒப்பந்த தகவலால் எண்ணெய் விலை சரிவு !

எண்ணெய் விலை சரிவால் பங்குச்சந்தை பறப்பு!

கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றம் இந்திய பங்குச்சந்தைகள் இன்று வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே உற்சாகமான முன்னேற்றத்தை பதிவு செய்தன. உலகளாவிய சந்தைகளில் நிலவிய நேர்மறை சூழல் மற்றும் கச்சா எண்ணெய் விலையின்… Read More »எண்ணெய் விலை சரிவால் பங்குச்சந்தை பறப்பு!

தமிழ்நாட்டை ஒட்டிய கடற்பரப்பில் கச்சா எண்ணெய் வளம் உள்ளதா என ஆய்வு..

  • by Editor

தமிழ்நாட்டை ஒட்டிய கடற்பரப்பில் கச்சா எண்ணெய் வளம் உள்ளதா என ஒன்றிய அரசு ஆய்வு செய்கிறது. தமிழ்நாடு உள்பட வங்கக் கடலை 3 பகுதிகளாக பிரித்து ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை ஒட்டி வங்கக்… Read More »தமிழ்நாட்டை ஒட்டிய கடற்பரப்பில் கச்சா எண்ணெய் வளம் உள்ளதா என ஆய்வு..

கச்சா எண்ணெய் கப்பல்களுக்கு இனி கவலை இல்லை..கடற்படை பாதுகாப்பு

  • by Editor

கேரளாவில் நேற்று நடந்த ராணுவ நிகழ்ச்சியில் பங்கேற்ற நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: நம் நாட்டில் தற்போதைக்கு எரிபொருளுக்கு எந்த தட்டுப்பாடும் ஏற்படவில்லை. மத்திய அரசு, மேற்காசிய போர் விவகாரத்தை உன்னிப்பாக… Read More »கச்சா எண்ணெய் கப்பல்களுக்கு இனி கவலை இல்லை..கடற்படை பாதுகாப்பு

கச்சா எண்ணெய் விலை 57% உயர்வு – அதிர்ச்சியில் இந்தியா

  • by Editor

ஈரானின் முக்கிய இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையமான சவுத் பார்ஸ் மீது, இஸ்ரேல் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியது. இது உலகின் மிகப்பெரிய எல்.என்.ஜி., எனப்படும் இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையங்களில் ஒன்று. ஈரானின்… Read More »கச்சா எண்ணெய் விலை 57% உயர்வு – அதிர்ச்சியில் இந்தியா

அமெரிக்கா- ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை 2 ஆண்டில் இல்லாத உயர்வு

  • by Editor

அமெரிக்கா – ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை 2 ஆண்டுகளில் இல்லாத உயர்வை கண்டுள்ளது. இந்நிலையில் ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து தாக்குதலை தொடங்கியதால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம்… Read More »அமெரிக்கா- ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை 2 ஆண்டில் இல்லாத உயர்வு

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கிக்கோங்க… இந்தியாவிற்கு அமெரிக்க அனுமதி

  • by Editor

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய அமெரிக்கா அனுமதி வழங்கியது. அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து கடந்த 28ம் தேதி நடத்திய கூட்டு தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி… Read More »ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கிக்கோங்க… இந்தியாவிற்கு அமெரிக்க அனுமதி

மத்திய அரசு பட்ஜெட் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது-வைகோ கருத்து

  • by Editor

கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் டீசல் விலை குறைக்காதது – மக்கள் மீதான சுமையை குறைக்க மத்திய அரசு விரும்பவில்லை என்பவரை காட்டுகிறது – வைகோ விமர்சனம் சுங்க வரியை குறைத்து இருப்பது… Read More »மத்திய அரசு பட்ஜெட் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது-வைகோ கருத்து

கச்சா எண்ணெய் குழாய் உடைப்பு விவகாரம்… மீனவர்களிடம் பேச்சுவார்த்தை

  • by Authour

நாகை மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராம கடற்கரையில் கடந்த 2 ஆம் தேதி மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. குழாய் உடைப்பு காரணமாக… Read More »கச்சா எண்ணெய் குழாய் உடைப்பு விவகாரம்… மீனவர்களிடம் பேச்சுவார்த்தை

நாகையில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்….

  • by Authour

நாகை மாவட்டம் நாகூரில் கடலுக்கு அடியில் போடப்பட்ட கச்சா எண்ணெய் குழாய் உடைந்து கடலில் எண்ணெய் பரவியது. இதனை கண்டித்து நாகூர் பட்டினச்சேரி மீனவர்கள் கடந்த 5 நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில்… Read More »நாகையில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்….

கச்சா எண்ணெய் கடலில் கலந்ததால் பரபரப்பு….. மீனவர்கள் வேலை நிறுத்தம்…

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் நரிமணத்தில் சென்னை பெட்ரோலியம் கழகத்தின் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. காவிரி படுகையில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தினால் எடுக்கப்படும் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு லாரிகள், கப்பல்கள் மூலம் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு… Read More »கச்சா எண்ணெய் கடலில் கலந்ததால் பரபரப்பு….. மீனவர்கள் வேலை நிறுத்தம்…

error: Content is protected !!