கஞ்சா போதையில் வாலிபர்கள் அட்டகாசம்; முதியவர் அடித்துக் கொலை
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நாட்டாமங்கலம் பகுதியில் சாலையோரமாக உள்ள கடையில் ராஜேந்திரன் (70) என்பவர் டீ அருந்திக்கொண்டிருந்தார். அப்போது அங்கு கஞ்சா போதையில் வந்த இருவர் ராஜேந்திரன் முகத்தில் புகையினை விட்டு விட்டு… Read More »கஞ்சா போதையில் வாலிபர்கள் அட்டகாசம்; முதியவர் அடித்துக் கொலை
