திருச்சி அருகே கஞ்சா விற்ற மூதாட்டி உட்பட 4 பேர் கைது
திருச்சி மாவட்டம் ராம்ஜிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மில் காலனி பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த ஒரு மூதாட்டியை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்… Read More »திருச்சி அருகே கஞ்சா விற்ற மூதாட்டி உட்பட 4 பேர் கைது

