டூவீலரில் இருந்து 400 கிலோ குட்கா பறிமுதல்-2 பேர் கைது
செங்கல்பட்டில் காவல்துறையினர் நடத்திய சோதனையில், இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 400 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சட்டவிரோத கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட கணேசன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரை போலீசார்… Read More »டூவீலரில் இருந்து 400 கிலோ குட்கா பறிமுதல்-2 பேர் கைது
