Skip to content

கடத்தல்

குடந்தை கோவிலில் கடத்தப்பட்ட சிலை….. லண்டனில் கண்டுபிடிப்பு

  • by Authour

தஞ்சை மாவட்டம்  கும்பகோணம் சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் இருந்து 1957-ல் கடத்தப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை விரைவில் மீட்கப்படும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.  கடத்தப்பட்ட சிலை  தற்போது, லண்டன்… Read More »குடந்தை கோவிலில் கடத்தப்பட்ட சிலை….. லண்டனில் கண்டுபிடிப்பு

திருச்சி ஏர்போர்ட்டில்…….பெண்ணிடம் ரூ.18 லட்சம் தங்கம் பறிமுதல்

  • by Authour

இலங்கையிலிருந்து திருச்சி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நடந்து கொண்ட ஒரு பெண் பயணியை… Read More »திருச்சி ஏர்போர்ட்டில்…….பெண்ணிடம் ரூ.18 லட்சம் தங்கம் பறிமுதல்

வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறி……திருச்சி இளம்பெண்ணை கடத்திய வாலிபர்….. போலீசில் புகார்

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள  ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 20 வயது பெண்.  அந்த பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வந்ததாகவும்,  வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில்… Read More »வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறி……திருச்சி இளம்பெண்ணை கடத்திய வாலிபர்….. போலீசில் புகார்

காஷ்மீர்….. 2 ராணுவ வீரர்கள் கடத்தல்….. தீவிரவாதிகள் அட்டகாசம்

  • by Authour

காஷ்மீரில் அனந்தநாக் மாவட்டத்தை ஒட்டிய வனப்பகுதியில் ராணுவ வீரர்கள் இருவர் கடத்தப்பட்டனர். ஒருவர் தப்பிவந்த நிலையில் மற்றொருவரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்திய “ராணுவ வீரர்கள் இருவர் அனந்தநாக் ஒட்டிய வனப்பகுதியில் கடத்தப்பட்டனர். செவ்வாய்க்கிழமை… Read More »காஷ்மீர்….. 2 ராணுவ வீரர்கள் கடத்தல்….. தீவிரவாதிகள் அட்டகாசம்

வெளிநாட்டுக்கு கடத்த முயற்சி….திருச்சியில் ரூ.20 கோடி மதிப்புள்ள சிலைகள் பறிமுதல்….

தஞ்சை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு திருச்சி சிறப்பு குழுவினர் கடந்த 6-ம் தேதி வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை சோதனை செய்தபோது,… Read More »வெளிநாட்டுக்கு கடத்த முயற்சி….திருச்சியில் ரூ.20 கோடி மதிப்புள்ள சிலைகள் பறிமுதல்….

திருச்சி விமான நிலையத்தில் ……ரூ.1.16 கோடி தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரிலிருந்து  திருச்சி வந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த ஆண் பயணி ஒருவரின்  நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள்  அவரை  தனியே அழைத்து சென்று சோதனை போட்டனர். அப்போது அவரிடம் … Read More »திருச்சி விமான நிலையத்தில் ……ரூ.1.16 கோடி தங்கம் பறிமுதல்

ஐடி அதிகாரிகள் எனக்கூறி மணப்பாறை மருந்துகடைக்காரர் கடத்தல்….. 8 பேர் கைது

மணப்பாறையை அடுத்த பொய்கைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ராமன் மகன் சுதாகா் (44). இவா் வீரப்பூா் கிராமத்தில் மருந்து கடை நடத்தி வருகிறார்.  திங்கள்கிழமை மருந்துக் கடையில் தனது மனைவி ஐஸ்வா்யாவுடன்  இருந்த போது காரில்… Read More »ஐடி அதிகாரிகள் எனக்கூறி மணப்பாறை மருந்துகடைக்காரர் கடத்தல்….. 8 பேர் கைது

கரூர் தொழிலாளி கடத்தல்….. நாமக்கல் கோழிப்பண்ணை அதிபர் மீது போலீசில் புகார்

ரூர் மாவட்டம், ஜெகதாபி வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிமேகலை. இவர் தனது கணவர் மாரிமுத்து மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நாமக்கல் மாவட்டத்தில் சின்னச்சாமி என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை பார்த்து… Read More »கரூர் தொழிலாளி கடத்தல்….. நாமக்கல் கோழிப்பண்ணை அதிபர் மீது போலீசில் புகார்

போதை பொருள் கடத்தல்……விசிக பிரமுகர் நீக்கம்

  • by Authour

டில்லி போலீஸ் , மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இணைந்துடில்லியில் உள்ள கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள ஒரு தனியார் கிடங்கில் கடந்த 15-ந்தேதி அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் ‘மெத்தம்பெட்டமைன்’… Read More »போதை பொருள் கடத்தல்……விசிக பிரமுகர் நீக்கம்

திருச்சி விமான நிலையத்தில்…..1கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

சார்ஜாவில் இருந்து நேற்று முன்தினம் திருச்சிக்கு  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது.  இந்த விமானத்தில் வந்த ஒரு ஆண் பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், … Read More »திருச்சி விமான நிலையத்தில்…..1கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

error: Content is protected !!